வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம்  வெருகலில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ஐக்கிய லயன்ஸ் கழகம் உலருணவுப் பொதிகளை வழங்கியது.