விமானநிலையத்தில் பலத்த பாதுகாப்பு ?

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் சுமார் 200 சிறிலங்கா விமானப்படை வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.