வாகன விபத்து: இளைஞன் பலி

இந்தியாவில் குமாரபாளையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது தனியார் பேருந்து ஒன்று பின்னால் வந்து வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்