யாழ். மாநகர சபைக்கான அலுவலகம் திறந்து வைப்பு

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்று வியாழக்கிழமை குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாந்தவனினால் குறித்த அலுவலகம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில், தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன், குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் டிலான் சுரஞ்சன் , சக வேட்பாளர்கள் , ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழ். மாநகர சபைக்கான அலுவலகம் திறந்து வைப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்