யாழில் விடைத்தாள்கள் ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்டன

யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் இன்று புதன்கிழமை கொண்டு கொண்டுவரப்பட்டது .

நாட்டில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக, வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால் விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

யாழில் விடைத்தாள்கள் ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்டன
யாழில் விடைத்தாள்கள் ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்டன