
யாழில் மனித எச்சங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி இராண்டாம் வட்டாரப் பகுதியில் கிடங்கு ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
ஹபானா கட்டுமாணம் மேற்கொள்வதற்காக கிடங்கு வெட்டியபோதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த பகுதி குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் புதன் கிழமை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
