யாழில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சி..!

யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை இன்று [16.05.2023] கடத்த முயற்சித்தார் என தெரிவித்து.
வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
எனவே உங்கள் பிள்ளைகள் தொடர்பாக மிகவும் அக்கறையுடன் இருக்குமாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்