முன்னாள் அமைச்சர்களின் நிதி முறைகேடுகள் அம்பலம்!

முன்னாள் அமைச்சர்களின் நிதி முறைகேடுகள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தகவல் வழங்கவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்