
மட்டக்களப்பில் தினமும் 7 முறை உறவுகொள்ளும் கணவன்:5 மாதத்தில் விவாகரத்து
மட்டக்களப்பில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிராமமொன்றை சேர்ந்த இளம் பெண் ஆசிரியரான தனது கணவர் தினமும் 7 முறை உடலுறவு கொள்வதாக குறிப்பிட்டு விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்த வழக்கு, கடந்த வாரத்தில் முதல்முறையாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
25 வயதான பெண் திருமணமான 5ஆவது மாதத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
31 வயதான கணவர் ஆசிரியராக பணிபுரிகிறார்.
பாடசாலையால் வீடு வந்ததில் இருந்து, மறுநாள் காலையில் பாடசாலை செல்வதற்கு இடையில் தினமும் சராசரியாக 7 முறை உடலுறவு கொள்வதாகவும், இந்த கொடுமைக்கு தான் எதிர்ப்பு தெரிவித்தபோது, தாக்கி பலவந்தமாக உடலுறவு கொள்வதாகவும், கணவனின் கொடுமையிலிருந்து தப்பித்து, தற்போது பெற்றோருடன் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டு விவாகரத்து கோரியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்