
பேராதனை பல்கலைக்கழகம் மூடப்படுகின்றது
தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக பேராதனை பல்கலைக்கழகம் இன்று சனிக்கிழமை முதல் மூடப்படவுள்ளது.
கல்வி நடவடிக்கைகள் ஒன்லைனில் மேற்கொள்ளப்படும் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக பேராதனை பல்கலைக்கழகம் இன்று சனிக்கிழமை முதல் மூடப்படவுள்ளது.
கல்வி நடவடிக்கைகள் ஒன்லைனில் மேற்கொள்ளப்படும் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.