
பெற்றோர்களுக்கு எச்சரிக்கை: நெருங்கிய உறவினர்களால் கருவுற்றுள்ள சிறுவர்கள்
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 168 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன.
இவர்களில் 18 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் நெருங்கிய உறவினர்களால் கருவுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களில் 18 வயதுக்குட்பட்ட 444 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் 48 பேர் கர்ப்பமாகியுள்ளனர்.
