பலத்த மழை – வான் கதவுகள் திறப்பு

நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு