நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கெஹெலிய

“ஊழல்” குற்றம் புரிந்ததாக சந்தேகித்து, மூன்று முறைப்பாடுகளுக்கு அமைவாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது