Browsing Category

நிகழ்வுகள்

மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனான கூட்டம்

கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மகா வித்தியாலயத்திலிருந்து இவ்வருடம் க.பொ.த. (சா/தர) மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனான கூட்டம் புதன்கிழமை கல்முனை…
Read More...

கந்தபுராணத்தின் முதற்பாக நூல் வெளியீடு

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தி்ல் கந்தபுராணத்தின் முதலாம் பாக நூல் இன்று வியாழக்கிழமை காலை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சம காலத்தில் கந்தபுராணப் படிப்பு…
Read More...

அலங்கார முகப்பு வளைவுக்கு அடிக்கல் நாட்டல்

-யாழ் நிருபர்- கருகம்பனை சந்தியில் அமையப்பெறவுள்ள அலங்கார முகப்பு வளைவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தைப்பூச தினமான இன்று  வியாழக்கிழமை  காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த…
Read More...

தைப்பூசத்தினை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி நெற்புதிர் எடுத்து ஆலயத்திற்கு வழங்கும் வைபவம்

-யாழ் நிருபர்- தைப்பூசத்தினை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி வயலில் புதிர் எடுத்கும் சம்பரதாய நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சங்குவேலி வயலில்…
Read More...

இணுவையூர் கந்தசுவாமி ஆலயத்தில் பால்குடபவனி

-யாழ் நிருபர்- இந்துமக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான தைப்பூச உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் விஷேட அபிஷேக,…
Read More...

மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜீம்ஆப் பள்ளிவாசலின் 100 ஆவது வருடாந்த புஹாரி ஹதீஸ் மஜ்லிஸ் ஆரம்பம்

-அம்பாறை நிருபர்- மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜீம்ஆப் பள்ளிவாசலின் 100 ஆவது வருடாந்த புஹாரி ஹதீஸ் மஜ்லிஸ் புதன்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது. மருதமுனை மஸ்ஜிதுந்…
Read More...

காரைதீவு சந்தி அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுகள்

-காரைதீவு நிருபர் சி்.கஜானன்- காரைதீவு சந்தி அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக தின அஷ்டோத்திர சத சங்காபிஷேகமும் அலங்கார உற்சவ விஞ்ஞாபனத்தின் பூசை நிகழ்வுகள்.
Read More...

நாபிர் பவுண்டேஷன் ஏற்பாட்டில் கல்முனையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-செந்நெல் கிராம நிருபர் சிஜாஸ்- கல்முனை பிரதேசத்திற்கு உட்பட்ட வசதி குறைந்த குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பொறியியலாளர் உதுமான்கண்டு…
Read More...

தொழிற்பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான NVQ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

தேசிய பயலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் 52 ஆவது வருட பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தேசிய பயலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் ஊடாக தேசிய…
Read More...

சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் மக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த விகாரையை அகற்றுமாறு கோரி ஒவ்வொரு போயா தினமும்…
Read More...