Browsing Category

நிகழ்வுகள்

திருகோணமலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் (RECDO) அனுசரணையுடன். சர்வதேச…
Read More...

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டிக்கான சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வானது திருகோணமலை மாவட்ட…
Read More...

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தினம் நிகழ்வு

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஓழுங்கு பாடுத்தலில் சர்வதேச மகளிர் தினம் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமானது. வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள…
Read More...

பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம்  வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட…
Read More...

திருகோணமலையில் பெண்கள் கௌரவிப்பு

-மூதூர் நிருபர் - திருகோணமலை மாவட்ட உள்ளூர் உற்பத்தி பெண் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்தி விற்பனை கண்காட்சி திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால்  இன்று…
Read More...

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற “மகளிர் தின நிகழ்வு”

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நிந்தவூர் ஆதார வைத்தியசாலை   பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.பி.அப்துல் வாஜித்…
Read More...

பன்னிசை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி மட பரிபாலன சபையினரால் நடாத்தப்பட்ட பன்னிசை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு…
Read More...

அதாஉல்லா – ஈஸ்டன் கிங்ஸ் விளையாட்டு கழகத்தினர் விசேட சந்திப்பு

தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவை அட்டாளைச்சேனை ஈஸ்டன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் சந்தித்து…
Read More...

யாழ்ப்பாணம் – நாவற்குழி சிவ பூமி திருவாசக அரண்மனையில் மகா சிவராத்திரி தின நிகழ்வு

யாழ்ப்பாணம் - நாவற்குழி சிவ பூமி திருவாசக அரண்மனையில் மகா சிவராத்திரி தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. திருவாசக அரண்மனையில் வீற்றிருக்கும் "சிவ தட்சிணாமூர்த்தி" பெருமானை…
Read More...

இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் கண்காட்சி ஆரம்பம்

-யாழ் நிருபர்- இலங்கை விமான படையின் 73 வது ஆண்டு நிறைவையொட்டி யாழ்ப்பாணம் முற்றவெளியில் மாபெரும் கண்காட்சியானது இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இதன்போது சாகசங்ககளும்…
Read More...