Browsing Category

நிகழ்வுகள்

உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு நடைபவனியுடன் விழிப்பூட்டல் கருத்தரங்கு

-அம்பாறை நிருபர்- உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய மார்பு சிகிச்சைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவணியும் விழிப்பூட்டல் கருத்தரங்கும் நேற்று…
Read More...

யாழ் இந்திய துணை தூதரகம் மற்றும் யாழ் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்திய ஆய்வரங்கு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாண பல்கலைக்கழக நடனத்துறையுடன் இணைந்து பட்டப்படிப்பு மாணவர்களின் ஆய்வு அரங்கை முன்னிட்டு வழங்கும் ஆடல் அரங்கம் யாழ்ப்பாணம்…
Read More...

திருகோணமலையில் சர்வதேச நீர் தின நிகழ்வு

-மூதூர் நிருபர்- சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை -சேருநுவர தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை உலக நீர் தின நிகழ்வு இடம்பெற்றது. நீர்ப்பாசன…
Read More...

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாம்

-மஜித்புரம் நிருபர் தில்சாத் பர்வீஸ்- சமூகப் பணி பயிலும் மூன்றாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் சமூகப்பணி…
Read More...

சீன பல்கலைக்கழக பிரதிநிதிகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தம் கைச்சாத்து

சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள்  இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து கலாச்சார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான…
Read More...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று…
Read More...

கோண்டாவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சர்வதேச நீர்தினம்

-யாழ் நிருபர்- வருடா வருடம் மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச நீர்தினம் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் மாணவர் மத்தியில் அமைதிக்கான நீர் என்ற கருப்பொருளுக்கு அமைவாக நீரின்…
Read More...

காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வு : 5000 ற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு இடம்பெற்றது. ரமழான் மாதம்…
Read More...

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்கள், சிறுவர் வள நிலையங்கள் இணைந்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, நேற்று…
Read More...

நாட்டில் இன்றும் அதிகூடிய வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று புதன்கிழமை மனித உடலால் உணரப்படும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள…
Read More...