Browsing Category

நிகழ்வுகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள்

-யாழ் நிருபர்- மலர்ந்திருக்கும் குரோதி தமிழ் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் விஷேட அபிஷேக ஆராதனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

75 மில்லியன் ரூபா செலவில் 3 கிலோ மீற்றர் காப்பெட் வீதி அபிவிருத்தி

திருகோணமலை நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 75 மில்லியன் ரூபா செலவில் 3கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஹாப்பெட் இடும் பணி இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்…
Read More...

கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர் புதிதாக கடமையேற்பு

கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர் உத்தியோகத்தர்களின் அமோக வரவேற்புடன் புதிதாக கடமையேற்பு -ஷோபனா ஜெகதீஸ்வரன்- கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப்…
Read More...

கிராமப்புற பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கிராமப்புற பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது . இராஜாங்க அமைச்சர்…
Read More...

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலகப் பிரிவைச் 275 பேருக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,திருகோணமலை…
Read More...

போதைப் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு

-மூதூர் நிருபர்- போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு நிகழ்வும், தலைமைத்துவ செயலமர்வும் திருகோணமலை - மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயத்தில் அதிபர் தலைமையில் அகம் பூஞ்சோலை…
Read More...

ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் திறந்து வைப்பு

விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து…
Read More...

திருக்கோணேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் செய்த நெகிழ்வான செயல்

-மூதூர் நிருபர்- திருகோணமலை திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த மகோற்சவத்தின் போது சுற்றுலா பயணிகள் இருவர் இந்து மத கலாச்சார உடையுடன்…
Read More...

ஜம்மியத்துல் ஷபாப் அமைப்பினால் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- ஜம்மியத்துல் ஷபாப் அமைப்பினால் திருகோணமலை -தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு புனித நோன்பில் நடாத்தப்பட்ட 10 நாட்களைக் கொண்ட பயிற்சி நெறியின்…
Read More...