Browsing Category

நிகழ்வுகள்

பனங்காடு பிரதேச வைத்தியசாலை சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை

பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவச் சேவைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடந்த சனிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...

சாய்ந்தமருதில் பாடசாலை மருத்துவ பரிசோதனை திட்டம்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தரம் 1, 4 மற்றும் 7 மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலை மருத்துவ பரிசோதனைத் திட்டம் இன்று…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு கை கழுவும் சுகாதார விழிப்புணர்வு

-கிண்ணியா நிருபர்- மாணவர்களிடையே சமீப காலமாக சுகாதாரக் குறைபாடுகள் அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் அபாய நிலை காணப்படுகின்றது. இதனை…
Read More...

“மண்ணில் புதையும் மத்தளம்” நூல் வெளியீட்டு விழா

மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராசா எழுதிய “மண்ணில் புதையும் மத்தளம்” எனும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

தேசிய ரீதியில் சாதனை படைத்த மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி வீரர்களுக்கு வரவேற்பு

-மன்னார் நிருபர்- தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில், 20 வயது ஆண்கள் பிரிவில் மன் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி, 2 ஆம் இடத்தை பெற்ற நிலையில்,…
Read More...

மன்னார் பிரதான பால கடற்கரையோர பகுதியில் கண்டல் தாவர நடுகை

-மன்னார் நிருபர்- சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு 'கடற்கரை யோரங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் மன்னார் rotaract இளைஞர் கழக இளைஞர்கள் இணைந்து மன்னார் பிரதான பால…
Read More...

ஒலுவில் ஷஹ்வா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு கணினிகள் வழங்கி வைப்பு

ஒலுவில் ஷஹ்வா அரபுக் கல்லூரியின் நீண்ட நாள் தேவையாக இருந்த நவீன தொழில்நுட்ப பாடத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான கணிணிகளின் தேவை குறித்து கல்லூரி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளின் பேரில், அகில…
Read More...

யாழில் மீள் குடியேற்றம், காணி விடுவிப்பு மற்றும் டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக, புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் கே.பி.ரி. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம்…
Read More...

சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில், தரம் 01 முதல் 05 வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை மருத்துவ பரிசோதனை இன்று பாடசாலை அதிபர்…
Read More...

மட்டக்களப்பு பழுகாமம் இந்து கலா மன்றத்தின் பொன்விழாவும் பொங்கல் விழாவும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள இந்து கலா மன்றத்தின் பொன்விழாவும், பொங்கல் விழாவும் மன்றத்தின் தலைவர் திரு. இரா. திலக்ஷனின் தலைமையில் நேற்று…
Read More...