Browsing Category

நிகழ்வுகள்

காரைதீவில் கடலில் மூழ்கி இளம் வைத்தியர் உயிரிழப்பு

காரைதீவைச் சேர்ந்த இளம் வைத்தியர் ஒருவர் கடலில் மூழ்கி இன்று சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. உயிரிழந்தவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றி வந்த…
Read More...

கிழக்கு ஆளுனரால் பல்தேவை நிலையம் திறந்து வைப்பு

கிண்ணியா நகர சபையின் செயலாளர் தலைமையில்,  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் பெரியாற்றுமுனையில் அமைந்துள்ள பல்தேவை கட்டிடம்  இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது . இதில்…
Read More...

மட்டக்களப்பில் “கரும்பலகை” நாவல் வெளியீட்டு நிகழ்வு

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் 'கரும்பலகை' நாவல் வெளியீட்டு நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள வை எம் சீ ஏ மண்டபத்தில்…
Read More...

மன்னாரில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

-மன்னார் நிருபர்- உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தையொட்டி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்னாரில் காலை முதல் மாலை வரை மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற்றது. மன்னார்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் 10 ஆவது சர்வதேச யோகா தினம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலையில் 10 ஆவது சர்வதேச யோகா தினம் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில்10 ஆவது…
Read More...

சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர்களுடன் இராஜாங்க அமைச்சர் விசேட கலந்துரையாடல்

சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர்களுடன் விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ…
Read More...

எஸ்கோ நிறுவனத்தினரினால் தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் தையல் இயந்திரங்கள் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இன்று புதன்கிழமை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.…
Read More...

திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபயணம்

-யாழ் நிருபர்- உலக சிறந்த நண்பர்கள் தினத்தினை முன்னிட்டு திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுப்போம் என்னும் கருப்பொருளில் நடைபயணம் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக…
Read More...

தொழில் அமைச்சால் மக்கள் நடமாடும் சேவை

-கிண்ணியா நிருபர்- தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா சூரன்களோடு' திருகோணமலைக்கு ஸ்மார்ட் எதிர்காலம் எனும்…
Read More...

மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு திராய்மடுவில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆவர்த்தன அஸ்டபந்தன ஏக குண்ட பக்ஷ நூதன…
Read More...