Browsing Category

நிகழ்வுகள்

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் மாணவர் தலைவர்களுக்கு  சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் கே பகீரதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,…
Read More...

‘எமது காலம்’ எனும் தொனிப்பொருளில் பயணிக்கும் அருங்காட்சியகம்

'எமது காலம்' எனும் தொனிப்பொருளில் பயணிக்கும் அருங்காட்சியகம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு…
Read More...

வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட நகர காரியாலயம் திறந்து வைப்பு

-வவுனியா நிருபர்- வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட நகரக் காரியாலயம் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா,…
Read More...

சமூக சேவை பணிக்குழுவை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் CERI நிறுவனமும் இணைந்து மாற்று பராமரிப்பு பணிக்குழு மற்றும் சிறுவர்களை பாதுகாப்பாக வளர்ப்பதற்கு ஆதரவாக ஒரு சமூக சேவை பணிக்குழுவை…
Read More...

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள், தளபாடங்கள் கையளிப்பு

-அம்பாறை நிருபர்- PSSP திட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள ஆதார வைத்தியசாலைகள் உள்ளிட்ட அவசர தேவைகள் உள்ள பிரதேச வைத்தியசாலைகள் சிலவற்றுக்கும்…
Read More...

93 பெண்களினால் கல்மடு குளத்தில் இருந்து நீர் எடுத்துவரப்பட்டு நெல் முத்து விநாயகப் பெருமாளுக்கு…

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடு குளத்தின் 93 வது ஆண்டு விழாவும்,  அப்பகுதியில் அமர்ந்து அடியார்களை காத்தருளும் நெல் முத்து விநாயகப் பெருமானுக்கு 93 வருடங்களின் பின்னர்…
Read More...

ஷம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக எம்.எஸ்.எம்.பைசால் நியமனம்

-அம்பாறை நிருபர்- ஷம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக எம்.எஸ்.எம்.பைசால் (SLPS)  நேற்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 13 ஆம் திகதி கிழக்கு மாகாண…
Read More...

உலகத்தன்மம் சமூக அமைப்பின் இரத்ததான முகாம்

உலகத்தன்மம் சமூக அமைப்பின் இரத்ததான முகாம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, களுவாஞ்சிக்குடி ஆதார…
Read More...

நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த வேள்வி திருவிழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த வேள்வி திருவிழா நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்ட வீதி திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட வீதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு  கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.…
Read More...