Browsing Category

நிகழ்வுகள்

பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளையும் முறைப்பாடுகளையும் முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழு

பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளையும் முறைப்பாடுகளையும் முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்து, அவர்களின் சேவை ஒப்பந்தம் தொடர்பில் ஆராயும் அதிகாரத்தை ஆணைக்குழுவிற்கு வழங்குவது…
Read More...

மாவிட்டபுரம் கந்தசுவாமியை தரிசித்த ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க!

-யாழ் நிருபர்- ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும். ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இன்று சனிக்கிழமை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து அங்கு…
Read More...

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 96 வது கல்லூரி தினம்

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 96 வது கல்லூரி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் எ.சி.எம் சாலி தலைமையில் ஆரம்பமான 96 ஆவது கல்லூரி தினம்…
Read More...

07 நாட்களில் 13 வது ஜுஸ்ஐ மனனம் செய்த சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவன் நப்லின்

-சம்மாந்துறை நிருபர்- நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியானது 42 வருட சன்மார்க்க பணியில் வெற்றிகரமாக திகழ்ந்து வருகின்றது. இக் கல்லூரியில் ஹிப்ழு பிரிவில் கற்று வரும் மாணவனான…
Read More...

10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் 12 வயது மாணவிக்கு “Brilliant Child Award ” விருது

பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய ரீதியில் 10 இலட்சம் மரங்களை நடுவதற்கு உரிய அதிகாரிகளின் அனுமதி பெற்று செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பாடசாலை மாணவி மின்மினி மின்ஹாவின்…
Read More...

காத்தான்குடியில் இடம்பெற்ற “தேசத்திற்காய் நாம் பிரஜை விருது” கௌரவிப்பு நிகழ்வு

எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் “தேசத்திற்காய் நாம் பிரஜை விருது” வழங்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி அல்-மனாா் அறிவியல் கல்லூரியின் அப்துல் ஜவாத் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை…
Read More...

தம்பலகாமத்துக்கு திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் அபிவிருத்தி மீளாய்வு தொடர்பில் களவிஜயம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள அபிவிருத்தி திட்டம் மீளாய்வு தொடர்பான கண்காணிப்பு விஜயம் ஒன்றை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த…
Read More...

மட்டக்களப்பு திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த தீப்பளச்சடங்கு

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த தீப்பளச்சடங்கின் இறுதி நாள் தீமிதிப்பு உற்சவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான…
Read More...

இளைஞர் யுவதிகளுக்கு காணி தொடர்பாக இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தமர்வு

-மன்னார் நிருபர்- இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை மன்னார் முசலி கோட்ட…
Read More...

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!

-யாழ் நிருபர்- புனித காசி தீர்த்தமானது இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது. கலாநிதி சிதம்பரமோகனால் காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட…
Read More...