Browsing Category

நிகழ்வுகள்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பான நடை பவனி

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவணி இன்று வியாழக்கிழமை )இடம்பெற்றது. கிண்ணியா சுகாதார…
Read More...

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வர்ண இரவு நிகழ்வு!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் சகல துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களையும்,ஊக்குவித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் 'வர்ண இரவு' நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை மன்னார் நகரசபை…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 28ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது. இன்றும் நாளையும் (5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில்) கிழக்குப்…
Read More...

“பிளாட் கிண்ண” பட்டத்தை வென்றது கொழும்பு சாஹிரா கல்லூரி டென்னிஸ் அணி

13 வயதுக்குட்பட்ட டென்னிஸ் அணி பாடசாலைகளுக்கிடையிலான இரண்டாம் பிரிவு டென்னிஸ் இறுதி போட்டியில் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணியை தோற்கடித்து கொழும்பு சாஹிரா கல்லூரி பிளாட் கோப்பை பட்டத்தை…
Read More...

“பிள்ளைகளை பாதுகாப்போம்” : சிறுவர் தின நிகழ்வுகள்

அம்பாறை-காரைதீவு பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ""பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்"" எனும் தொனிப்பொருளில்…
Read More...

ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது பெற்றது கல்முனை ஆதார வைத்தியசாலை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை 2024 ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது பெற்றுள்ளது. இவ் விருதினை பெற்றுக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியசாலை பணிப்பாளர்,…
Read More...

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களில் மாகாண மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று…
Read More...

ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சரஸ்வதி சிலை திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்/மட்/ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முத்தமிழ் தாயான சரஸ்வதி அம்மாளின் சிலை திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக…
Read More...

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு பெரண்டினா களுவாஞ்சிக்குடி கிளை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையும் இணைந்து உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் மாபெரும்…
Read More...

இளைஞர்களை அரசியலுக்குள் உள்வாங்க வேண்டும் என்ற நோக்கில் கலந்துரையாடல்

வடக்கிலங்கையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திலும் ஏனைய அரசியல் செயற்பாடுகளிலும் தமிழ்த்தேசிய செயலாற்றுகையை முன்னிறுத்தி, மக்கள் பிரதிநிதிகளாக தெரியப்படுபவர்களிடத்தில் “மாற்றம்” வேண்டும்…
Read More...