Browsing Category

நிகழ்வுகள்

மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய தென்மராட்சி கலாசார மத்திய நிலைய…

-யாழ் நிருபர்- புத்தசாசன  சமய விவகார  மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் உள்ள கலாசார மத்திய நிலையங்களுக்கிடையில் நாடத்தபடும் பிரதீபா விருதுக்கான போட்டி…
Read More...

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம்

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் சர்வதேச நினைவுநாள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினமும் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு காந்திப்…
Read More...

சர்வதேச நாடுகளை தோற்கடித்து மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட யாழ். பெண்மணி!

கம்போடியாவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் 19 நாடுகளுடன் போட்டியிட்டு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் மூன்றாவது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். APHCA Cambodia Hair…
Read More...

திருகோணமலையில் மத சகவாழ்வுக்கான செயலமர்வு முன்னெடுப்பு

-கிண்ணியா நிருபர்- இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் சேவிங் ஹியூமானிட்டி பவுண்டேஷன் இணைந்து திருகோணமலை பிரதேச சர்வ சமயக் குழுவின் மாதாந்த செயலமர்வு புதன்கிழமை திருகோணமலை மாவட்ட…
Read More...

காத்தான்குடி அல் ஹிரா பாடசாலைக்கு அலி சாகிர் மௌலானா நிதி ஒதுக்கீடு

முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா கடந்த ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி , ஏறாவூர் , கல்குடா பகுதிகளில் அவசியமான பல அபிவிருத்தி வேலைகளை…
Read More...

அகில இலங்கை ரீதியில் கூடைப்பந்தாட்டப் போட்டியில் 2ஆம் இடத்தை பெற்றுகொண்ட அணிக்கு யாழில் அமோக…

-யாழ் நிருபர்- அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் வடமாகாணத்தில் முதல் முறையாக 2ஆம் இடத்தை பெற்றுகொண்ட யாழ் திருக்குடும்ப கன்னியர் மட…
Read More...

மட்டக்களப்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

-மட்டக்களப்பு நிருபர்- எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டத் தெரிவத்தாட்சி…
Read More...

பாடசாலை காட்டு யானைகளால் சேதம் !

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட போரதீவுப்பற்று மண்டூர் 39 ஆம் கிராமம் செந்நெறி வித்தியாலயம் இன்று அதிகாலை காட்டுயானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை…
Read More...

வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கும் இடையிலான சந்திப்பு

-மூதூர் நிருபர்- வேலையற்ற பட்டதாரிகளுக்கும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சப்றானுக்கும் இடையிலான சந்திப்பு மூதூர் கலாசார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இதனை…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழா!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழா இன்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற…
Read More...