Browsing Category

நிகழ்வுகள்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான கலந்துரையாடல்!

-மன்னார் நிருபர்- எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில்…
Read More...

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, இன்பச்சோலை வீதியை புனரமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த வீதியானது 45 வருடங்களுக்கு மேலாக…
Read More...

கல்முனை பற்றிமா கல்லூரியின் பெண்கள் பகுதி நுழைவாயில் திறப்பு விழா

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்கள் பகுதிக்கான புதிய நுழைவாயில் திறப்பு விழா பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு 2000 ஆம்…
Read More...

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தாதியர்களுக்கான தங்குமிட விடுதி திறந்து வைப்பு

அம்பாறை மாவட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட கால தேவையாக இருந்த தாதியர்களுக்கான தங்குமிட விடுதி, வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.பி.எம். மசூத்…
Read More...

உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து இலங்கை அணி சாதனை

-கிண்ணியா நிருபர்- ​இந்தியா-பெங்களூரில் 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை அணி…
Read More...

மட்டு.முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் மாணவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும்…

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட, முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயத்தில், "அறிவுக்கான புதிய பாதை திறக்கப்படுகிறது" என்ற தொனிப்பொருளில், தரம் 1 தொடக்கம் 5…
Read More...

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில்“ஹிஸ்புல்லாஹ் நூலகம்” திறந்து வைப்பு!

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் அமைக்கப்பட்ட “ஹிஸ்புல்லாஹ் நூலகம்” மற்றும் “KMS ஸ்மார்ட் வகுப்பறை” ஆகியவற்றின் திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம்…
Read More...

தாருல் ஹிக்மா கலாபீடத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் விழா

நாவிதன்வெளி சாளம்பைக்கேணியில் அமைந்துள்ள தாருல் ஹிக்மா கலாபீடத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, கலாபீடத்தின் பிரதி அதிபர்…
Read More...

மன்னார்-கரிசலில் புதிய பள்ளிவாசல்

மன்னார் மாவட்டத்தின் கரிசல் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான றிஷாட் பதியுதீன் நேரில்…
Read More...

புத்த பெருமானின் புனித சின்னங்களை திருப்பிக் கொண்டு செல்ல இந்திய தூதுக்குழு இலங்கை வருகை

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப்…
Read More...