தமிழர்களின் புனித மாதமான நவம்பர் மாதத்தில் சூரிச் சிவன்கோயில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பேசிவ இளம் தொண்டர் சபையின் நிதி அனுசரணையில் வரப்புயர மரநடுகையின் ஆரம்ப நிகழ்வு… Read More...
மகளிர் சிறுவர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த, கிழக்கு மாகாண மட்ட இளைஞர் விருதும் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9… Read More...
-மன்னார் நிருபர்-
தீபாவளி விசேட பூசை இன்று வியாழன் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்றது.
திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருனாநந்த குருக்கள் தலைமையில்… Read More...
-யாழ் நிருபர்-
தீபாவளி தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரின் ஏற்பாட்டில் பண்ணாகம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றன.
நாட்டில்… Read More...
மாணவர்களிடத்திலே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி (MWRAF) ஏற்பாட்டிலும் டயக்கோனியா (Diakonia) அமைப்பின்… Read More...
கிழக்கின் அம்பாறை மாவட்டத்தின் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியானது 125ஆவது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் கல்வி மற்றும்… Read More...
பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட விநாயகமூர்த்தி சகாதேவன் நேற்று புதன்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம்… Read More...
-யாழ் நிருபர்-
பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி உத்தியோகத்தர்களால் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான… Read More...
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பிரபல்யமான கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2004 O/L மற்றும் 2007 A/L மாணவர்களின் ஒன்று கூடலானது 20 வருடங்களின் பின் இடம்… Read More...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் "கிழக்கு நமதே" தேர்தல் விஞ்ஞாபனம் மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்… Read More...