Browsing Category

நிகழ்வுகள்

“பெண்கள் அரசியலில்” விழிப்புணர்வு வீதி நாடகம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் தம்பலகாமம் பிரதேசங்களில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், "பெண்கள் அரசியலில்" எனும் தலைப்பில் வீதி…
Read More...

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற பொங்கல் விழா

களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார…
Read More...

தம்பலகாமம் பகுதியில் சிறு ஆடை தொழிற் சாலை திறந்து வைப்பு

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் கல்மெடியாவ வடக்கு சுவாமி மலை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் சிறு ஆடைத் தொழிற்சாலை ஒன்று இன்று திங்கட்கிழமை திறந்து…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயம் ஏற்பாடு செய்திருந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கழமை செட்டிபாளையம் மகா…
Read More...

கல்விச் சேவைகளை தாமதமின்றி திறம்பட வழங்க கிழக்கு ஆளுனர் பணிப்பு!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது,…
Read More...

நில மீட்பு தொடர்பான கலந்துரையாடல்

-மூதூர் நிருபர்- நில மீட்புக்கான வலையமைப்பு கலந்துரையாடல் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் நில உரிமை மறுக்கப்பட்ட மக்கள், சிவில்…
Read More...

லீக் சுற்றுப்போட்டிகளுக்கான கோப்பை அறிமுக விழாவும் முதல் ஆட்டமும்!

-யாழ் நிருபர்- சென். பிலிப்நேரிஸ் விளையாட்டு கழகத்தின் லீக் சுற்றுப்போட்டிகளுக்கான கோப்பை அறிமுக விழாவும், முதல் ஆட்டமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது யாழ்.…
Read More...

AEDU-UK திட்டத்தின் மூலம் உதவி பெறும் மாணவர்களின் 13 வது வருட ஒன்றுகூடல்

-கிண்ணியா நிருபர்- AEDU-UK திட்டத்தின் மூலம் உதவி பெறும் பாடசாலை மாணவர்களின் 13 வது வருட ஒன்றுகூடல்,  மூதூரில் உள்ள புனித அந்தோணியார் பாடசாலையில் நடைபெற்றது. AEDU-UK குழு சார்பில்…
Read More...

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கி வைப்பு!

-யாழ் நிருபர்- வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான நிவாரணப்பொருட்களை இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) வழங்கி வைத்தார்.…
Read More...

மொனராகலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸின் வழிகாட்டலின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மொனராகலை ஜம்இய்யத்துல்…
Read More...