Browsing Category

நிகழ்வுகள்

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஓந்தாச்சிமடம் மகிழூர் பிரதான வீதி துப்பரவு!

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு…
Read More...

களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

மட்/ பட் / களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இன்றைய தினம் வித்தியாலய முதல்வர் க.சத்தியமோகன் தலைமையில்…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் வார நிகழ்வு

2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் " நிலையான நாளையை உருவாக்குதல், அவளுடைய பலமே பாதை" என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு மார்ச் 02 முதல் 08 வரை தேசிய மகளிர்…
Read More...

நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை

தாய் நாட்டிற்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் ஆசி வேண்டி நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜைகளுக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா…
Read More...

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விரத பூஜை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேரோடும் ஆலயமென பெயர் பெற்ற, பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாய் திகழும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் இன்று…
Read More...

மல்லிகைத்தீவு மங்களேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி பூஜை!

-மூதூர் நிருபர்- மூதூர் -மல்லிகைத்தீவு மங்களேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்று புதன்கிழமை  இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில்…
Read More...

மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி, இன்று சனிக்கிழமை, வித்தியாலய விளையாட்டு மைதானத்தில், வித்தியாலய முதல்வர் திரு எஸ்…
Read More...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய மரியாதை மற்றும் பரிசோதனை

-யாழ் நிருபர்- கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் 2024 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர்…
Read More...

“பெண்கள் அரசியலில்” விழிப்புணர்வு வீதி நாடகம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் தம்பலகாமம் பிரதேசங்களில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், "பெண்கள் அரசியலில்" எனும் தலைப்பில் வீதி…
Read More...

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற பொங்கல் விழா

களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார…
Read More...