Browsing Category

நிகழ்வுகள்

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய அபிவிருத்தி குழுவின் ஒன்றுகூடலும் நிர்வாகிகள் தெரிவும்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தை முகாமை செய்வதற்கான அபிவிருத்தி குழுவின் ஒன்றுகூடலும், நிர்வாகிகள் தெரிவும்…
Read More...

நோன்பை முன்னிட்டு நாவிதன்வெளி முஸ்லிம் பிரதேசங்களுக்கு ஒளியூட்டல்

நாவிதன்வெளி பிரதேச சபை கடந்த சபை அமர்வில் எடுத்த தீர்மானத்திற்கமைய, புனித ரமழான் நோன்பை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டும் விசேட…
Read More...

மகளிர் தினத்தில் வீர வனிதையர் விருது விழா

46ஆவது ஆண்டில் கால் பதித்துள்ள புதிய அலை கலை வட்டம் அதன் மகளிர் அணியை கடந்த ஆண்டு உருவாக்கியது. இந்த அணியினர் கடந்த ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீர வனிதையர் விருது…
Read More...

இந்தியாவில் ஊடக முகாமைத்துவம் தொடர்பான சிறப்பு பயிற்சிகளை நிறைவு செய்த இலங்கை ஊடகவியலாளர்கள்

இந்தியாவில் ஊடக முகாமைத்துவம் தொடர்பான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சிகளை, 60 இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிபுணர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தனர் இலங்கையைச் சேர்ந்த இரண்டு…
Read More...

வெருகலில் PSTA சட்ட மூலத்தை ரத்து செய்யுமாறு தெரிவித்து பிரேரணை நிறைவேற்றம்

-மூதூர் நிருபர்- விரைவில் கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான PSTA சட்ட மூலத்தை ரத்து செய்யுமாறு தெரிவித்து திருகோணமலை - வெருகல் பிரதேச சபையில் இன்று…
Read More...

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்

-மன்னார் நிருபர்- மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் திரேஸா மகானி (Theresa o mahony) இன்று செவ்வாய்க்கிழமை, மன்னார் மாவட்ட சமூக பொருளாதார…
Read More...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும், பரிசோதனையும், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
Read More...

இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி

விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி, இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ஏ9 வீதி கொக்காவில் பகுதியில், வீதியின்…
Read More...

மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் கவிதை நூல் வெளியீட்டு விழா

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பி.எம்.டி.கலாச்சார மண்டபத்தில், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில், மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் முன்னாள் மாணவி…
Read More...

வீட்டுரிமைக்காண காணி வேண்டும் என்ற தலைப்பில் மஸ்கெலியாவில் செயலமர்வு

-மஸ்கெலியா நிருபர்- 20 பேர்ச் வீட்டுரிமைக்காண காணி வேண்டும் என கோரிக்கை முன் வைத்து, இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மஸ்கெலியா நகரில் உள்ள மதூஷா கலாச்சார மண்டப கேட்போர்…
Read More...