Browsing Category

நிகழ்வுகள்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலை சுத்தம் செய்யும் நிகழ்வு!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் A-11 மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலையினை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.…
Read More...

வெல்லாவெளியில் இடம்பெற்ற பெரும்போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் குழுக் கூட்டம்!

மட்டக்களப்பு - போரதீவுப்பற்று - வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம் இன்று இடம்பெற்றது. போரதீவுப்பற்று - வெல்லாவெளி கலாசார…
Read More...

புதிய நெல் வர்க்கம் பரீட்சார்த்த செய்கையின் அறுவடை விழா

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியான காலநிலைக்கு செய்கை மேற்கொள்ளக்கூடிய நெல் வர்க்கமாக BG377 (வெள்ளை) நெல் வர்க்கம் பரீட்சாத்தமாக செய்கை மேற்கொள்ளப்பட்டு அதன்…
Read More...

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனை!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையின்…
Read More...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா…
Read More...

Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது திண்மக் கழிவு மீட்பு நிலையம் காத்தான்குடியில்!

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணங்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் செயல்படுத்தப்படும் உள்ளூராட்சி நிறுவனங்களில் திண்மக் கழிவுகளை மீண்டும்…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ADIC இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறை ஒருங்கிணைத்த “ADIC – இரண்டாம் கட்டத் திட்டம்” தொடர்பான ஆரம்ப செயலமர்வு, 2025 செப்டம்பர் இன்று திங்கட்கிழமை…
Read More...

கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்ந்த அரசடித்தீவு பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய மட்/ மமே/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை பாடசாலையில் அதிபர் மு.குணேசலிங்கம் தலைமையில்…
Read More...

சிவசேனை அமைப்பின் போராட்டத்தை குழப்ப வந்த நபர்களால் பதற்றம்!

-யாழ் நிருபர்- வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கை எடுக்க வலியுறித்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி இன்று திங்கட்கிழமை…
Read More...

பயணிகளுக்கு முதலுதவி வழங்குவது குறித்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி

-மஸ்கெலியா நிருபர். மஸ்கெலியா பகுதியில் உள்ள தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு விபத்து அல்லது பேரிடர் ஏற்பட்டால் சரியான…
Read More...