Browsing Category

நிகழ்வுகள்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் “போதைப் பொருள் எதிர்ப்பு மாணவிகள் மாநாடு”

போதைப்பொருள் தொடரில் பாடசாலை மாணவ, மாணவிகளை விழிப்பூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையில் "போதைப்பொருள் எதிர்ப்பு மாணவிகள் மாநாடு"…
Read More...

மண்டைதீவு கடலில் உயிரிழந்த 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு அஞ்சலி!

-யாழ் நிருபர்- 1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம்…
Read More...

மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160 வது ஆண்டு நிறைவு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பழமையான பாடசாலைகளில் ஒன்றான மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி பேரணி இன்று திங்கட்கிழமை காலை…
Read More...

மட்டு.வவுணதீவில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சட்ட விரோத மது உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றினால் ஏற்படும் பாரதூர விளைவுகள் பற்றி சமூகத்தை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக சேர்க்கிள் இளம்…
Read More...

தோப்பூர்-அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி சிரமதானம்

-மூதூர் நிருபர்- தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு தோப்பூர் பிரதேசத்திலுள்ள அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி இன்று புதன்கிழமை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. மூதூர்…
Read More...

அகில இலங்கை தமிழ் மொழித் தினம் : மாவட்ட மட்டத்தில் கல்முனை கல்வி வலயம் முதலிடம்

கல்முனை கல்வி மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, திருக்கோவில், சம்மாந்துறை ஆகிய வலயங்களைப் பின்தள்ளி அகில இலங்கை தமிழ் மொழித்தின மாவட்ட மட்டத்தில் கல்முனை வலயம் முதலிடத்தைப்…
Read More...

பொலிஸாரின் கிளீன் சிறிலங்கா சிரமதானம்

-மூதூர் நிருபர்- தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மூதூர் திரிசீடி சந்தியிலிருந்து இரால்குழி பாலம் வரையான வீதி இன்று செவ்வாய்கிழமை காலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.…
Read More...

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்!

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே…
Read More...

லண்டன் நகர சபை உறுப்பினர் மூதூர் வருகை!

-மூதூர் நிருபர்- திருகோணமலை பெண் ஆளுமை செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் -கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது. மூதூர் சுழலும் சக்கர…
Read More...

இறக்காமம், பொத்துவில் பிரதேச சபைகளில் ஆட்சி அமைவது தொடர்பில் கருத்தறியும் கலந்துரையாடல்

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர், இறக்காமம், பொத்துவில் ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சி அமைவது தொடர்பில் கருத்தறியும் கலந்துரையாடலொன்று புணானை ஐசிஎஸ்டி வளாகத்தில், ஸ்ரீலங்கா…
Read More...