Browsing Category

நிகழ்வுகள்

மட்டக்களப்பு – செங்கலடியில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் மிகவும் வறிய குடும்பம் ஒன்றிற்கு உதவும் நோக்கில் செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் வோண்டுகோளுக்கு அமைய ஏழைக்கு குடும்பத்தின் நிலமையை…
Read More...

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா

-மன்னார் நிருபர்- மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று புதன்கிழமை மிகச் சிறப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. இன்று புதன்கிழமை காலை 6.15…
Read More...

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான தீர்த்த உற்சவம்

கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான சோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.…
Read More...

காத்தான்குடி சிறுதொழில் முயற்சி விற்பனைக் கண்காட்சி!

காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி தொழில் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், உள்ளூர் சிறு தொழில் முயற்சியாளர்களுக்காக விற்பனைக் கண்காட்சி நிகழ்வு நேற்று…
Read More...

திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு

கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகத்தின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை…
Read More...

கிண்ணியா பிரதேச காலாசார அதிகார சபையின் நிர்வாகத் தெரிவு

2025 ஆம் ஆண்டுக்கான கிண்ணியா பிரதேச காலாசார அதிகார சபையின் நிர்வாகத் தெரிவு கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தலைமையில் நடை பெற்றது. கிண்ணியா கலாசார…
Read More...

நயினை நாகபூசணி அம்மன் கொடியேற்றம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்திருவிழாவின் கொடியேற்றத் திருவிழா, நேற்று வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நாகபூசணி அம்மனுக்கு ஈழத்தில்…
Read More...

மாகாண மட்ட தற்காப்பு கலை போட்டி : 30 பதக்கங்களை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த பாடசாலை!

வட மாகாண பாடசாலகளுக்கிடையே வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மல்யுத்தம், யூடோ, தைகொண்டே போட்டிகளில் துணுக்காய் விநாயகபுரம் அ.த.க பாடசாலை 30 பதக்கங்களை பெற்று வரலாற்றுச்…
Read More...

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு…
Read More...

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் பொதுமக்களது சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் பொதுமக்களது சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் இன்று நடாத்தப்பட்டது.…
Read More...