Browsing Category

நிகழ்வுகள்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மூன்று சீலிங் மின்விசிறிகள் அன்பளிப்பு!

-சம்மாந்துறை நிருபர்- சமூக நலனுக்காக பங்களித்து வரும் ரீஷா சதகா அமைப்பினால், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தேவையான மூன்று சீலிங் மின்விசிறிகள் (Ceiling Fans) நேற்று புதன்கிழமை…
Read More...

28 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பு - கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருத்தானை , அக்குறானை மினிமினித்தவெளி கிராமங்களை அபிவிருத்திக்கான திட்டம் இன்று புதன்கிழமை…
Read More...

உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.…
Read More...

யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்ற மாபெரும் உதைபந்தாட்ட சமர்!

-யாழ் நிருபர்- இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் புத்தூர் வீனஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ். மாவட்ட ரீதியிலான அணிக்கு 11 பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்டச் சமர்…
Read More...

சம்மாந்துறை பிரதேச சபை அமர்வை பார்வையிட்ட அல் முனீர் பாடசாலை மாணவ தலைவர்கள்!

-சம்மாந்துறை நிருபர்- மாணவர்களுக்கு அரசியல் அமைப்புகள், நிர்வாக செயல்முறைகள் மற்றும் மக்களாட்சியின் நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில், அல் முனீர் பாடசாலையைச் சேர்ந்த மாணவ தலைவர்கள்…
Read More...

‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினர் விடுத்துள்ள கோரிக்கை

-யாழ் நிருபர்- தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன் 17 வயதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்…
Read More...

கிளிநொச்சியில் சம உரிமைகளை உறுதி செய்யும் கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து சேகரிக்கும் பணி

அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பிற்காகப் போராடுவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சம உரிமை இயக்கம் கிளிநொச்சி நகரில் கையெழுத்து சேகரிக்கும் பணியை…
Read More...

சர்வதேச திறன் விருத்தி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியும், கண்காட்சியும்

சர்வதேச திறன் விருத்தி தினத்தை முன்னிட்டு இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணியும் கண்காட்சியும் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை…
Read More...

நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக்…

சில பாடசாலைகளில் வளங்கள் குவிந்துள்ளன, அதற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் எந்தவொரு வளங்களும் இல்லாமல் உள்ளன, வளங்கள் சமச்சீராக பகிரப்படுவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்களே பொறுப்பு, என…
Read More...

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் பேராலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று செவ்வாய்கிழமை திகதி மிகவும்…
Read More...