Browsing Category

நிகழ்வுகள்

கொழும்பு மாநகர சபையின் நிலையியற் குழுவின் தலைவராக கலீலுர் ரஹ்மான் தெரிவு

கொழும்பு மாநகர சபையின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிலையியற் குழுவின் தலைவராக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஸ்தாபகரும் செயலாளருமான முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கலீலுர்…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் இடையே ஒப்பந்தம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்துக்குமிடையேயான (INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS OF SRI LANKA) நடைமுறையில் உள்ள…
Read More...

சவளக்கடை பொலிஸ் நிலைய 2025 ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

-அம்பாறை நிருபர்- சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் 2025 ஆண்டிற்கான அரையாண்டு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வை.சி.இந்திரஜீத் டி சில்வா…
Read More...

நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வடமராட்சி கிழக்கிலிருந்து மணல்மண் வழங்குவதில்லை என தீர்மானம்

-யாழ் நிருபர்- பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணியளவில் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் ஆரம்பமானது. இதில் நல்லூர்…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் கந்தனின் கொடியேற்றம்!

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்களின்…
Read More...

மூதூர் -ஹபீப்நகர் கடற்கரைப் பகுதி இலங்கை இராணுவத்தால் சுத்தம் செய்யப்பட்டது

-மூதூர் நிருபர்- கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் -ஹபீப்நகர் கடற்கரைப் பகுதி இன்று செவ்வாய்கிழமை காலை சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன. மூதூர்…
Read More...

மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கடற்கரையோரங்களில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் !

-மன்னார் நிருபர்- ' சுத்தமான கடற்கரை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலமாகும் , எனும் தொனிப்பொருளில் மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவு ஏற்பாடு செய்த கிளீன் சிறிலங்கா…
Read More...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

மக்களுக்கு சுகாதாரமான மீன்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு உத்தரவு

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பிரதேசத்தில் விற்பனை செய்யப் படுகின்ற பாவனைக்கு உதவாத மீன்கள் தொடர்பில் கிண்ணியா நகர சபைக்கு தொடராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடி…
Read More...

நுகர்வோர் ஆலோசனைக்குழுவிற்கு பிராந்திய நுகர்வோர் வலையமைப்பை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மற்றும் நுகர்வோர் ஆலோசனைக்குழுவின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நுகர்வோர் ஆலோசனைக்குழுவிற்கு பிராந்திய நுகர்வோர்…
Read More...