Browsing Category

நிகழ்வுகள்

மகாத்மா காந்தியின் ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவு தூபியில் மகாத்மா காந்தியின் 156வது ஜனனதின நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்தி சேவா…
Read More...

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலைய மீள் ஆரம்பிப்பு நிகழ்வு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலைய மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர்…
Read More...

திருகோணமலையில் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை குறித்து திருமணப் பதிவாளர்களுக்கான விழிப்புணர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை குறித்து திருமணப் பதிவாளர்களுக்கான விழிப்புணர்வு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நாடு முழுவதும்…
Read More...

மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய பாற்குட பவணி

மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா இன்று பாற்குட பவணியுடன் ஆரம்பமானது. இன்று காலை நாவற்காடு அருள்மிகு ஸ்ரீ சித்தி…
Read More...

சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் அன்பளிப்பு வழங்கி வைப்பு!

-சம்மாந்துறை நிருபர்- உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தினால் சமூக பொறுப்புணர்வின் அடிப்படையில் சிறார்களுக்கு கற்றல் மற்றும் உணவுப் பொருட்கள் என்பன இன்று…
Read More...

கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்தியஸ்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட, 221 இலக்க மத்திய சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, இன்றுதிங்கட்கிழமை…
Read More...

பால்நிலையும் மாண்புடன் கூடிய மாதவிடாய் தொடர்பான திட்டமிடற் பயிற்சி நெறி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மாதவிடாய் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் கண்ணியத்துடன் வாழ, களங்கம், அவமானம், தடைகள், துஷ்பிரயோகம், கட்டுப்பாடுகள், வன்முறை, பாகுபாடு, சேவை மறுப்பு,…
Read More...

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையில் அதிபர் எம்.ஐ. சம்சுதீன்…
Read More...

அறுகம்பேயில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உழைத்தோர் பாராட்டி கௌரவிப்பு

உலக சுற்றுலா தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் ஏற்பாடு செய்த சுற்றுலா தின சிறப்பு நிகழ்வுகள் சனிக்கிழமை பொத்துவில் அறுகம்பே நியு ரைஸ்டார் பீச்…
Read More...

மஸ்கெலியா கவிஞருக்கு இந்தியாவில் விருது

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா ( கிளண்டில்) காட்டு மஸ்கெலியா மண்ணைச் சார்ந்த கீதவாணி விக்டர் கவிஞருக்கு இந்தியாவில் மகத்தான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். படைப்பு…
Read More...