Browsing Category

நிகழ்வுகள்

சாய்ந்தமருது கல்யாண வீதிக்கு காபட் இடும் அங்குரார்ப்பண நிகழ்வு

-அம்பாறை நிருபர்- 1.5 கிலோ மீற்றர் நீளம் கொண்ட சாய்ந்தமருது கல்யாண வீதி, 36.7 மில்லியன் நிதி செலவில், பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்திக் குழுத்…
Read More...

துறைநீலாவணையில் ஆங்கில பாலர் பாடசாலை திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம்-துறைநீலாவணையில், ஆங்கில பாலர் பாடசாலை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில், நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை

-மூதூர் நிருபர்- தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு தோப்பூர் காவலரண் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் பகுதியில் இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது…
Read More...

கல்முனை பகுதியில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்

-அம்பாறை நிருபர்- ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கல்முனை…
Read More...

மகளிர் தினத்தில் கொழும்பில் மகுடம் சூடும் பெண்கள்

கலை,இலக்கியம் ஊடகம் மற்றும் சமூகப் பணிகள் குறித்த விடயங்களில் இளையவர்களை ஊக்குவிப்பதை பிரதானமான நோக்கமாக கொண்டு பாரம்பரியம் மிக்க அமைப்பாக தலைநகரில் இயங்கி வரும் புதிய அலை கலை வட்டம்…
Read More...

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை

"ரட்டம எகட்ட" தேசிய போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வாரத்தை முன்னிட்டு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகம் மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர்…
Read More...

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மட்டு. ஊடகவியலாளர் அந்தோணி லியோன் ராஜ்

காவேரிக் கலா மன்றம் மற்றும் தினகரன் பத்திரிகை இணைந்து தேசிய ரீதியில் நடத்திய சிறந்த நூல்களைத் தெரிவு செய்யும் போட்டி, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களுக்குப்…
Read More...

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் கையளிப்பு

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் அகில…
Read More...

பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்

-மன்னார் நிருபர்- இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார். மன்னாரிற்கு விஜயம்…
Read More...

நாவிதன்வெளியில் நளீர் பௌன்டேஷன் ஏற்பாட்டில் பேரிச்சம்பழ விநியோகம்

நாவிதன்வெளி முஸ்லிம் பிரதேச பள்ளிவாசல்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்காக நளீர் பௌன்டேஷன் ஏற்பாட்டில் பேரிச்சம் பழங்கள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி…
Read More...