Browsing Category

நிகழ்வுகள்

திருகோணமலை நகரில் சரோஜா சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம்

திருகோணமலை நகரில் சரோஜா சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இடம் பெற்றது. சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுங்கள் என்ற வாசகம்…
Read More...

மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் திறமை சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

-மன்னார் நிருபர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், அக்கட்சியின் கல்வி,கலாச்சார பிரிவினரின்…
Read More...

மன்னார் மாவட்ட இளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தமர்வு

-மன்னார் நிருபர்- இளம் மீனவர்களை வலுப்படுத்துதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,இளம் மீனவர்களுக்கான கருத்தமர்வு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை,…
Read More...

தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபையின் புதிய போசகராக பொறுப்பேற்ற தவத்திரு வேலன் சுவாமிகள்!

தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபையின் புதிய போசகராக பொறுப்பேற்ற தெல்லிப்பழை சிவகுரு ஆதீன முதல்வரும் தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபை பழைய மாணவனுமான தவத்திரு வேலன் சுவாமிகள் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு தனது பிறந்த நாளில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய இளம்…

9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர் சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான…
Read More...

மன்னார் தாழ்வுபாடு புனித ஜோசப் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வகம்…

-மன்னார் நிருபர்- கொமர்ஷல் வங்கி மன்னார் கிளையின் நிதி உதவியுடன், மன்னார் தாழ்வுபாடு புனித ஜோசப் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வகம், நேற்று…
Read More...

ஆனைவிழுந்தான் கிராம கல்வாரி தேவாலயத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் கிராம கல்வாரி தேவாலயத்தின் 'மகிழ்ச்சியான குடும்பம்' சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில், சிறுவர் தினம் நேற்று செவ்வாய்க்கிழமை, பூநகரி கௌதாரி…
Read More...

சிவபூதநாத ஈஸ்வர ஆலய பால்குடப்பவனி

யாழ்ப்பாணம் உரும்பராய் கிழக்கு , கரந்தன், நீர்வேலி எல்லைப் பகுதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற மனோன்மணி அம்பாள் சமேத சிவ பூதநாத ஈஸ்வர ஆலய பால்குடப்பவனி நேற்று செவ்வாய்க்கிழமை வெகு…
Read More...

பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கள விஜயம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாகவும் பாடசாலை விடுகின்ற நேரங்களில் மாணவர்களின்…
Read More...

மட்டக்களப்பு குருமண்வெளி பொது நூலகத்தில் இடம்பெற்ற சித்திரக்கண்காட்சி!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருமன்வெளி பொது நூலகத்தில் வாசிப்பு மாதத்தை ஒட்டி சித்திரக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்…
Read More...