Browsing Category

நிகழ்வுகள்

மீனவர்களின் உடமைகளையும், வாழ்வாதாரத்தையும் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பது தொடர்பிலான…

கடற் கொள்ளையர்களிடமிருந்து மீனவர்களின் உடமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு தலைவரும்…
Read More...

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் 45வது விசேட இரத்ததான முகாம்!

-யாழ் நிருபர்- நேற்று, விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்துடன் இணைந்து மாங்குளம் DASH -Delven Assistance for Social Harmony நடாத்திய மாபெரும் இரத்ததான முகாமானது மாங்குளம் - ஒலுமடு…
Read More...

இரண்டாம் மொழியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச ஊழியர்களுக்காக நடாத்தப்பட்ட 100 மணித்தியாள 2ஆம் மொழி சிங்கள பாட நெறியை பூர்த்தி செய்த அரச ஊழியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி…
Read More...

புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி கூட்டம்

கருத்தரங்குகள் பயிற்சி களங்கள் சமூகமேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கள நிகழ்வுகளை திட்டமிடும் வகையில் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியின் நிர்வா கிகள் கூட்டம் வரும் 12.05.25 அன்று…
Read More...

தந்தை செல்வாவின் நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு!

-யாழ் நிருபர்- தந்தை செல்வா நிலைய அறக்கட்ட ளை குழுவின் எற்பாட்டில் தந்தை செல்வாவின் 48 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ். தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் தந்தை…
Read More...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே மதன்…
Read More...

யாழ். மாநகர சபைக்கான அலுவலகம் திறந்து வைப்பு

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்று வியாழக்கிழமை குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாந்தவனினால்…
Read More...

கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் விஜயம்

கல்முனை மயோன் பிளாஸா மண்டபத்தில் சனிக்கிழமை வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள், இளைஞர்களுக்கான விளையாட்டு…
Read More...

“காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” நூல் வெளியீட்டு நிகழ்வு!

-யாழ் நிருபர்- யாழ். கிராமிய உழைப்பாளர் சங்கம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் இணைந்த எற்பாட்டில் மரிய நாயகம் நியூட்டன் (நோர்வே) எழுதிய "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும்…
Read More...

சண் தவராஜா எழுதிய “காணாமல் போனவர்கள்” நூல் அறிமுக நிகழ்வு

ஊடகர் மற்றும் எழுத்தாளர் சண் தவராஜா எழுதிய "காணாமல் போனவர்கள்" நூலின் அறிமுக நிகழ்வு அண்மையில் சுவிஸ் நாட்டின் பேர்ண் நகரில் நடைபெற்றது. ஊடகர் தா.வேதநாயகம் தலைமையில் பேர்ண் சைவநெறிக்…
Read More...