Browsing Category

நிகழ்வுகள்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வும் மரநடுகையும்

-மூதூர் நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தோப்பூர் பொது நூலக வளாகத்தை சிரமதானம் செய்யும் நிகழ்வும் மரநடுகையும் இன்று காலை இடம்பெற்றது. மூதூர் பிரதேச சபையின் தவிசாளர்…
Read More...

சர்வதேச மனநல தினத்தையொட்டி செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபவனி

சர்வதேச மன நல தினத்தையொட்டி செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடைபவனி இன்றைய தினம் வைத்தியப்பொறுப்பதிகாரி வைத்தியர் சி. ஜீவிதா தலைமையில் நடைபெற்றது. இதன்…
Read More...

சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் கடமை!

சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் தார்மீக கடமை என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார் . பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியில்…
Read More...

மாணவர்களை மகிழ்வித்து கொண்டாடிய அதிபரும் ஆசியர்களும் !

களுவாஞ்சிக்குடியில் 3000 மாணவர்களை மகிழ்வித்து பாராம்பரிய கலாசாரங்களும் இணைந்த வகையில் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு மதிய உணவளித்து நடாத்தப்பட்ட சிறுவர் தின நிகழ்வு களுவாஞ்சிகுடி மட்/…
Read More...

பொலன்னறுவை சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச…

வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து…
Read More...

யாழ்.வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய தேர் திருவிழா!

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய தேர் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் கிரியைகள்…
Read More...

காரைநகர் விக்காவிலில் நீர்ப்பாவனையாளர் வட்டம் உருவானது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காரைநகர் கிராமத்தின் விக்காவில் சிவகாமி அம்மன் சனசமூக நிலைய மண்டபத்தில் நேற்று (03.10.2025) வெள்ளிக்கிழமை மாலை "நீரைக் கொண்டாடுவோம்" எனும் தொனிப்பொருளில்…
Read More...

திருகோணமலை மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- கத்தார் தொண்டு நிறுவனத்தினால் (Qatar Charity) திருகோணமலை மாவட்டத்தில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு சுய தொழில் உபகரணங்கள் மாவட்ட செயலக…
Read More...

கலாசாலையில் இடம்பெற்ற பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப்பத்திர சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

-யாழ் நிருபர்- 45 ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப்பத்திர சான்றிதழ் வழங்கும் விழா நேற்று வெள்ளிக்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில்…
Read More...

சம்பூரில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- சர்வதேச வீடமைப்புத் தினத்தை முன்னிட்டு மீள்குடியேற்ற அமைச்சினால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூரில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட மூன்று வீடுகள் இன்று…
Read More...