Browsing Category

நிகழ்வுகள்

பொன் அணிகளின் போர் சமநிலையில் முடிவடைந்தது!

-யாழ் நிருபர்- பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரிக்கும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையான 109 ஆவது பெருஞ்சமர் சமநிலையில்…
Read More...

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் கடமையினை பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக, அனுபமா மங்கள விக்ரமாராச்சி, தனது கடமையினைப் பொறுப்பேற்றார். பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன்,அம்பாறை மாவட்டத்தின்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

-மூதூர் நிருபர்- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக திருகோணமலை வலய முன்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண…
Read More...

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கல்லூரியின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

பிரதியமைச்சர் கலந்து கொண்ட இப்தார் நிகழ்வு

-மூதூர் நிருபர்- மூதூர் -ஆணைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில்…
Read More...

புதிய அலை கலை வட்டத்தின் “வீரவனிதையர்” விருது விழா

புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் வீரவனிதையர் விருது விழா சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வாக கடந்த சனியன்று கொழும்பில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார…
Read More...

மட்டக்களப்பு-திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் வழிகாட்டுதலின் கீழ், மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…
Read More...

மட்டக்களப்பில் இன்சிவ் குளோபல் நிறுவனத்தினரின் Edu expo 2026

மட்டக்களப்பில் இன்சிவ் குளோபல் நிறுவனத்தினரினால் வெளிநாடுகளில் உயர் கல்வியை பெற்றுக் கொள்வதற்கான Edu expo 2026 நிகழ்வானது,  இன்சிவ் குளோபல் (INSIV GLOBAL ) நிறுவனத்தின் பணிப்பாளர்…
Read More...

ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நூலக திறப்பு விழா

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட “ஸ்மார்ட் வகுப்பறை, அதிபர் காரியாலயம் மற்றும் நூலக திறப்பு…
Read More...

ஹட்டன் ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் விஷேட யாக பூஜை

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில், இன்று சனிக்கிழமை காலை, சனி பகவான் பெயர்ச்சிக்கான விஷேட யாகம் இடம் பெற்றது. நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்து…
Read More...