Browsing Category

நிகழ்வுகள்

மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் தூய்மையாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து நடுக்குடா வரையிலான கடற்கரை கரையோர பகுதி தூய்மையாக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை இடம்பெற்றது. மன்னார் மாவட்ட…
Read More...

இறக்காமத்தின் வறிய குடும்பங்களுக்கான இலவச நீர் மற்றும் மின் இணைப்பு வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச குடும்பங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் சுமார் 200க்கும் மேற்பட்ட வறிய குடும்பங்களை இனங்கண்டு அதில் 100 குடும்பங்களுக்கு இலவச நீர் வழங்குதல்…
Read More...

அம்பாறை மாவட்டத்தின் 32 அணிகள் பங்கு பற்றிய மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி

அம்பாறை மாவட்டத்தின் பலம் வாய்ந்த 32 அணிகள் பங்கு பற்றிய அணிக்கு 9 பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில், சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம்…
Read More...

பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது பேரணியாக சென்று பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள திடலில் தமிழீழ தேசிய…
Read More...

கல்வி ஊக்குவிப்பு புலமைப் பரிசில் உதவிக்கான அங்குரார்பண நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், திறமை இருந்தும் பொருளாதார வசதி குறைவால் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களை…
Read More...

“நாட்டின் புதிய ஆட்சிக்கான மக்களின் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு

-யாழ் நிருபர்- நாட்டின் புதிய ஒரு ஆட்சி மலர்வதற்கான மக்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பு (சொண்ட்) ஏற்பாடு செய்த கருத்தரங்கு…
Read More...

கல்முனை ரோட்டரி கழகத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- வசதிகுறைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பிரதேச முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் 85…
Read More...

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த ஆத்துமாக்களை நினைவுகூர்ந்து அன்னதான நிகழ்வு

வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில், களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு களுதாவளையில்…
Read More...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் Centre for Children’s Happiness(CCH)  நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வும், சிறார்களின் ஆளுமை…
Read More...

ஸ்ரீலங்கா பென் கிளப்பின் ஏற்பாட்டில் அவரி அவிழ்கை விழா

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- ஸ்ரீலங்கா பென் கிளப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவரி அவிழ்கை விழா (சஞ்சிகை வெளியீட்டு விழா) இன்று திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு சூம் தொழில்நுட்பத்தின்…
Read More...