Browsing Category

நிகழ்வுகள்

தேசிய மட்ட ஜுடோ போட்டியில் களமிறங்கும் மட்டக்களப்பு வீரர்கள்

கிழக்குமாகாண ஜுடோ போட்டிகள் கடந்த வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் திருகோணமலை மக்கேசர் உள்ளக விளையாட்டு அரங்கில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து…
Read More...

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 95வது பிறந்த நாள் நிகழ்வு

-யாழ் நிருபர்- நாடறிந்த தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 95வது பிறந்தநாள் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைந்துள்ள…
Read More...

இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கஷ்ட பிரதேச பாடசாலையான பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலயத்தை சேர்ந்த தரம் 1 தொடக்கம் தரம் 8 வரையான 57…
Read More...

சம்மாந்துறை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- கொரிய சர்வதேச கூட்டுறவு முகவர்(கொய்கா- KOICA) திட்டத்தின் நிதியுதவியுடன் Association of KOICA Fellows (AKOFE) யினால் சம்மாந்துறை கல்விவலய பின்தங்கிய பாடசாலை…
Read More...

நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பஞ்சராக தெய்வங்களின் தீர்த்தோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் மகோற்சவத்தின் பஞ்சராக தெய்வங்களின் தீர்த்ததோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை வெகு சிறப்பாக…
Read More...

பிரதேச மட்ட இனங்களுக்கிடையிலான சகவாழ்வை கட்டியெழுப்பும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- கிராம மட்டத்தில் சவாழ்வை உறுதிப்படுத்துவற்கான அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய சகவாழ்வு அமர்வுகள், கலாச்சார நிகழ்வுகள், விஷேட தின கொண்டாட்டங்கள், சிரமதானங்கள்,…
Read More...

சம்மாந்துறை முனீர் வித்தியாலயத்திற்கு போட்டோ கொப்பி இயந்திரம் அன்பளிப்பு

-கல்முனை நிருபர்- கொரிய சர்வதேச கூட்டுறவு முகவர் (கொய்கா- KOICA) திட்டத்தின் நிதியுதவியுடன் Association of KOICA Fellows (AKOFE)யினால் சம்மாந்துறை கல்வி வலய பின்தங்கிய பாடசாலை…
Read More...

தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூரில் தாகசாந்தி நிலையம்

தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை தியாக தீபம் திலீபன் நினைவாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2 வது சர்வதேச ஆய்வரங்கு

-கல்முனை நிருபர்- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் 'தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்' எனும் தொனிப்பொருளில் அறிவியல் மற்றும்…
Read More...

நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பினை நிரந்தரமாக தடுப்பதற்காக கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தற்காலிகமாக தடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் நிரந்தர தீர்வினை நோக்கிய நகர்வின்…
Read More...