Browsing Category

நிகழ்வுகள்

நோன்பை முன்னிட்டு உலருணவுகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாகவும், புனித ரமழானை முன்னிட்டும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் வேண்டுகோளின் பேரில் சீன…
Read More...

வந்தாறுமூலை பொதுச் சந்தை வளாகத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசபையால் வந்தாறுமூலை பொதுச் சந்தை வளாகத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. உள்ளுர்…
Read More...

மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேசத்தில் இருந்து 07 சிரேஷ்ட கலைஞர்கள் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கலைஞர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு…
Read More...

மட்டு.நாவற்காடு பிரதேச வைத்தியசாலையில் சௌபாக்கிய கணபதி திருவுருவச்சிலை திறந்து வைப்பு

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சௌபாக்கிய கணபதி திருவுருவச்சிலையானது இன்று பி்.ப 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்நிகழ்விற்கு…
Read More...

சின்ன ஊரணி வாலிபர் ஐக்கியத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் இரத்த தான முகாம்

உயிர் காப்போம் இலங்கை மெதடிஸ்த்த திருச்சபை, சின்ன ஊரணி வாலிபர் ஐக்கியத்தினால் நடாத்தப்பட்ட  மாபெரும் இரத்த தான முகாம். இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 அளவில்  சின்ன ஊறணி அமைந்துள்ள…
Read More...

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

மட்/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்வி பயிலும் மாணவனது வறுமை நிலமையை கருத்திற்கொண்டும் மாணவரது கல்வி மேம்பாட்டை ஊக்கப்படுத்தும் நோக்குடன் புலமைபரீட்சை
Read More...

சாய்ந்தமருதில் ஓவியப் பயிற்சிப்பட்டறை

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசாரப்பிரிவு மற்றும் கலாசார அதிகாரசபை இணைந்து நடாத்திய 'தொலஸ்மகே பஹன' - 2022 வேலைத்திட்டத்தின் 'ஓவியப் பயிற்சிப்பட்டறை' சாய்ந்தமருது…
Read More...

எரிபொருள், எரிவாயு விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையினால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

நாட்டிற்கு ஆசி வேண்டி மன்னாரில் இடம் பெற்ற சர்வமத பிரார்த்தனை

-மன்னார் நிருபர்- 'தந்தையே எமது தேசத்தை விழித்தெழச் செய்வீர்' என்னும் கருப்பொருளில் மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன்…
Read More...

‘சமுர்த்தி அபிமானி’ விற்பனைக் கண்காட்சி

-யாழ் நிருபர்- சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'சமுர்த்தி அபிமானி' விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் இன்று சங்கானை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்…
Read More...