Browsing Category

நிகழ்வுகள்

சாதனை படைத்த மாணவி கௌரவிப்பு

-கல்முனை நிருபர்- அண்மையில் வெளியான உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் உயிரியல் பிரிவில் அம்பாறை மாவட்ட அளவில் எட்டாம் இடத்தை தக்கவைத்து மூன்று 'A' தர சித்திகளை பெற்று மருத்துவ…
Read More...

வைத்தியசாலையில் கர்ப்பவதிகள் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- சங்கானை பிரதேச வைத்தியசாலையில் கர்ப்பவதிகள் சிகிச்சை நிலையம் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குறித்த சிகிச்சை நிலையத்தின் தேவையறிந்து வேல்ட் விஷன்,…
Read More...

“இதயதாகமே” நூல் வெளியீட்டு விழா

-கல்முனை நிருபர்- தமிழ்மாமணி கலைமாறன் செ.லோகராஜா எழுதிய இதய தாகமே இலக்கியம் எனும் நூல் வெளியீட்டு விழா, மூதூர் கிளிவெட்டி அமரர் தங்கத்துரை மண்டபத்தில் அதிபர் பா.கோணேஸ்வரராசா…
Read More...

குவைத் நிறுவனத்தினால் மக்களுக்கு குடிநீர் வசதி

-வாழைச்சேனை நிருபர்- கோறளைப்பற்று மேற்கு பிரதேசபை ஓட்டமாவடி கட்டுமுறிவு வீதிக்கு அருகாமையில் பொதுமக்களின் பாவனை கருதி குவைத் நாட்டின் அல்நூர் நிறுவனத்தினால் குடி நீர்வசதி செய்து…
Read More...

இலங்கைக்கு உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி தயார்

இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையில் இருந்து மீள பல்வேறு துறைகளின் ஊடாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்…
Read More...

பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- கல்முனை கல்வி வலய மருதமுனை கமு/கமு/அல்- ஹம்றா வித்தியாலத்திலிருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த…
Read More...

தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு நடைபவனியும், வீதி நாடகமும்

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு உளவியல் ஆலோசனை மையத்தின் விழிப்புணர்வு நடைபவனி இன்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. இவ்விழிப்புணர்வு நடைபவணியானது மட்டக்களப்பு கல்லடி…
Read More...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் “தற்கொலை தடுப்பு தின” நிகழ்வு

-கிளிநொச்சி நிருபர்- உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, "செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குவோம்" என்ற தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநலப்பிரிவினரால்…
Read More...

“சந்நிதியான் அற்புதங்கள் பாகம் பத்து” நூல் வெளியீடு

-யாழ் நிருபர்- ந.அரியரத்தினம் எழுதிய சந்நிதியான் அற்புதங்கள் பாகம் பத்து நூலின் வெளியீட்டு விழா சிவ ஸ்ரீ ஆ.சிவசண்முக ஐயர் தலைமையில் இடம்பெற்றதுடன், ஆசியுரையை சிவசிறீ க.உலக குருநாத…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் முருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

-மட்டக்களப்பு நிருபர்- 'சின்னக் கதிர்காமம்' என அழைக்கப்படும் வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் சிறப்பம்சமான தீர்த்தோற்சவம் இன்று…
Read More...