Browsing Category

நிகழ்வுகள்

மட்டு.பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவ பாற்குடப்பவனி

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு-பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் விசேட நிகழ்வாக இன்று சனிக்கிழமை பால்குடப்பவனி இடம்பெற்றது. கடந்த 2ம் திகதி ஆரம்பமான…
Read More...

மன்னாரில் மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் மலேரியா தடை இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மலேரியா விழிப்புணர்வு நடைபவணி இன்று வியாழக்கிழமை காலை…
Read More...

மன்னாரில் 110 மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பாதணிகள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக பல குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், மன்னார்…
Read More...

பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், சிறுவர் நிகழ்ச்சிகளும் நேற்று புதன்கிழமை  அனஃபா சமூக சேவை நலன்புரி அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் சமுர்த்தி…
Read More...

சிறகுகள் அமையத்தின் புத்தகத் திருவிழா

அனைத்துலக புத்தக தினத்தினை முன்னிட்டு சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் புத்தகத் திருவிழா ஏப்ரல் 29 முதல் மே 2ஆம் திகதி வரை சிறப்பான முறையில் கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரள் பணிமனையில்…
Read More...

யாழ்.வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை மக்களுக்கு இடர் கால உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் யாழ்.வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட…
Read More...

வெண்கரம் அமைப்பினால் யாழ்.கொட்டடியில் கற்கை நெறிகள் ஆரம்பம்

-யாழ் நிருபர்- வெண்கரம் அமைப்பின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் முன்னோக்கிய பாய்ச்சலாக யாழ்ப்பாணம் கொட்டடியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களிலும் இஸ்லாமியர்களின் புனித நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

இஸ்லாமிய மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை  புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். மன்னார்…
Read More...

அம்பாறை ரஹ்மத் பவுண்டேஷனினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் குடிநீர் வசதிகள், பாலம் அமைத்தல், கல்விக்கு உதவுதல், ஏழைகளுக்கு இல்லிடமமைத்தல் உட்பட பல…
Read More...

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- தற்காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில்…
Read More...