Browsing Category

நிகழ்வுகள்

சிறந்த ஊடகவியளாளர் விருது வழங்கி கௌரவிப்பு

KDMC Nenasala Training Centre Kalmunai யின் 05வது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம் ஹாஜா தலைமையில் அண்மையில்…
Read More...

சிரேஷ்ட பிரஜை ஒருவர் கௌரவிப்பு

-மன்னார் நிருபர்- சர்வதேச சிறுவர்இமுதியோர் தினமான இன்று சனிக்கிழமை மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் வசித்து வரும் நூறாவது (100) வயதை…
Read More...

வாகரை கதிரவெளியில் சிறுவர் முதியோர் தின நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று வாகரை பிரதேசத்தின் கதிரவெளி விக்னேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயத்தில் அதிபர் பொன்.இராமச்சந்திரன் தலைமையில், பல்வேறு…
Read More...

மன்னார் வொலிபோல் பிறீமியர் லீக் சுற்றுப் போட்டி

-மன்னார் நிருபர்- மன்னார் வொலிபோல் விளையாட்டின் தரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் விதமாக, மன்னார் மாவட்ட வெலிபோல் சம்மேளனம் மற்றும் மன்னார் வொலிபோல் லீக் இணைந்து நடாத்தும் 2022…
Read More...

கிழக்கு மாகாண விருது வழங்கல் நிகழ்வு

-திருகோணமலை நிருபர்- இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் நடாத்தப்படும் வருடாந்த விருது வழங்கல் நிகழ்வின் கிழக்கு மாகாண விருது வழங்கல் நிகழ்வு வைபவம்  திருகோணமலை ஜேகொப் பீச் ஹோட்டலில்…
Read More...

ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விஷேட வேலைத்திட்டம்

-வாழைச்சேனை நிருபர்- ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விஷேட வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஓட்டமாவடி மண்டபத்தில்…
Read More...

அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவிகளின் சாதனை.

2022 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு விழாவில் உதைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவிகள் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
Read More...

பளை மத்திய கல்லூரிக்கு தங்க பதக்கம்

-கிளிநொச்சி நிருபர்- நடைபெற்று வருகின்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பளை மத்திய கல்லூரி மாணவன் K.தனதீபன்…
Read More...

இளையோரின் ஆக்கங்களை பகிரும் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- விழுதுகள் ஆற்றல் மையத்தின் ஏற்பாட்டில் இளையோரின் ஆக்கங்களை பகிரும் வட்டமேசை கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழிலில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்று.…
Read More...

முதியோர் இல்லங்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது

முதியோர் இல்லங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது புறந்தள்ள வேண்டும் என இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். மாவட்ட கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். நவ மங்கை நிவாசத்தில் இன்று…
Read More...