Browsing Category

நிகழ்வுகள்

நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தினத்தை முன்னிட்டு மீலாத் நிகழ்வுகள்

-கல்முனை நிருபர்- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வருடா வருடம் அக்கரைப்பற்று ஜும்மாப்பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும் விசேட மௌலீத்…
Read More...

உளநலம் தொடர்பில் தெளிவுபடுத்தலுடன் செயலாற்ற வேண்டும்

-மன்னார் நிருபர்- உளநலம் தொடர்பாக அனைவரும் தெழிவுபடுத்தலுடன் செயலாற்ற வேண்டும் என மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தெரிவித்தார்.…
Read More...

கல்முனையில் இரத்ததான முகாம்

-அம்பாறை நிருபர்- கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக, கல்முனை கல்வி, கலாச்சார மேம்பாட்டு தாபனத்தினால்…
Read More...

மட்டு.பன்சேனை பாரி வித்தியாலயத்தின் வரலாற்று முக்கிய நிகழ்வு

மட்/மமே/பன்சேனை பாரி வித்தியாலயத்தின் ' பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீடும், ' வித்தியாலய அதிபர் தேவப்போடி பவளசிங்கம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.. இந் நிகழ்விற்கான…
Read More...

மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் கண்காட்சி

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடிக் கோட்டத்திலுள்ள மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து…
Read More...

கல்முனை சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வு

-கல்முனை நிருபர்- உலக சிறுவர் தினத்தையொட்டி அம்பாறை கல்வி வலய அம்/கல்முனை சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் சிறுவர் தின சிறப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் லக்ஸ்மன் ஹேமகுமாரவின் தலைமையில்…
Read More...

வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய நவராத்திரி விழா

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. துர்க்கா, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும்…
Read More...

ஆசிரியர்தின வாழ்த்துச் செய்தி

உலகையும் மனிதகுலத்தையும் வழிநடத்தும் வழிகாட்டியாக ஆசிரியர் தொழில் காணப்படுவதனால் இது உலகின் மேன்மையான தொழில்களுள் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. ஆசிரியர் என்பவர் ஞானம் மற்றும்…
Read More...

வாகனேரியில் சரஸ்வதி பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள வாகனேரி கிராமத்திற்கு உரித்தான செல்ல பிள்ளையார் கோவிலானது வாகனேரி பிரதான வீதியில் அமைந்துள்ளது. 1954 ஆம் ஆண்டு…
Read More...

யாருடன் இணைந்து சமூகப்பணியாற்றுவது என்ற அச்சம் எழுந்துள்ளது

தனித்தனியாக நின்று சமூகப்பணியாற்றுவதை விட ஒருமித்து நின்று சமூகப்பணியாற்றுவது சிறந்தது. ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் யார் நல்லவர்கள், யார் சமூக நலன் கொண்டவர்கள், தீய சக்திகள் யார்…
Read More...