Browsing Category

நிகழ்வுகள்

போதையற்ற எதிர்கால சந்ததி வேலைத்திட்டம்

-கல்முனை நிருபர்- அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தனது 17வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொரோனா, பொருளாதார நெருக்கடிகள் உட்பட பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும்…
Read More...

தமிழர்களின் கலாச்சார சங்கமம் விழா

-கல்முனை நிருபர் - இந்திய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நடாத்திய மாபெரும் தமிழ் கலாச்சார சங்கமம் விழா சிறப்பாக நடாத்த உதவிய உள்ளங்களுக்கு…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள எஸ்.ரி.எஸ் வைத்தியசாலை நிறுவனத்தினர், யாழ். கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு தொகுதி…
Read More...

போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வு

-யாழ் நிருபர்- பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ். மாவட்ட பெண்கள் குழு நடாத்தும் "போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்வோம்" எனும்…
Read More...

ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாதிரி சந்தை

-யாழ் நிருபர்- கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் இரண்டு மாணவர்களின் மாதிரி சந்தை நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.. கொக்குவில் இருந்து ஆரம்ப…
Read More...

மட்டு.விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு

மட்டக்களப்பு - விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட விளாவட்டவான் விநாயகர் வித்தியாலத்தில் இன்று…
Read More...

மக்கள் நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு பொற்பதி நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் அதன் தலைவர்   அசோக் தலமையில்…
Read More...

பார்வையற்றோர் பிரச்சினைகளைத் தீர்க்க ஆதரவு

பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். சர்வதேச வெள்ளைப் பிரம்பு…
Read More...

கிழக்கு மாகாண 156 ஆவது பொலிஸ் தின நிகழ்வு

-அம்பாறை நிருபர்- 156 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு அம்பாறை நகர சபை மைதானத்தில் சிறப்பாக சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண புதிய…
Read More...

பொதுக்கிணறு கையளிக்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு அறப்பணி மையத்தினால் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மக்களின் பாவனைக்காக குடி நீர்…
Read More...