Browsing Category

நிகழ்வுகள்

லண்டன் வோள் இஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய உண்டியல் பணத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்…

அகிலன் பவுண்டேசன் ஏற்பாட்டில் , இலண்டன் வோள் இஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிதிப்பங்களிப்பில், அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் கற்றல் உபகரணங்களை இழந்த, பதுளை மாவட்டம் அல்-இரிசாத் மகா…
Read More...

பாடசாலை சூழலில் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை!

-அம்பாறை நிருபர்- பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பாடசாலைச் சூழல் சுகாதார…
Read More...

சாவகச்சேரியில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

-யாழ் நிருபர்- சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட நகர் வட்டாரத்தில் டச் வீதி புளியடிச் சந்தியில் வெள்ளம் வழிந்தோட முடியாமல் தேங்கி நின்று போக்குவரத்துக்கு பெரும் இடையூறாகவுள்ள பகுதி…
Read More...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு கால்நடை தீவனம் வழங்கி வைப்பு

-கிளிநொச்சி நிருபர்- டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு கால்நடை தீவனம் வழங்கி வைக்கப்பட்டது. விவசாய அமைச்சின் நிதியுதவியில் வடமாகாண கால்நடை உற்பத்தி…
Read More...

முன்பள்ளி பாடசாலைகளுக்கான உபகரணங்கள் கையளிப்பும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி அமைச்சின் கீழ் முன்பள்ளி பாடசாலைகளுக்கான உபகரணங்கள் கையளிப்பும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மஸ்கெலியாவில் அமெரிக்க உயர் கல்வி நிறுவனத்தின் கிளை திறந்து வைப்பு!

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச மாணவர்களின் உயர் கல்விக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமெரிக்க உயர் கல்வி நிறுவனத்தின் (American College of Higher Studies) கிளை…
Read More...

மட்டு.கிரானில் அனைத்து திணைக்களம் சார் நடமாடும் சேவை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எனும் நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

மட்டு.மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக அழகையா நிஷாந்தன் தெரிவு!

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய மாவட்ட ஆணையாளர் பதவியேற்பு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது. மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைமையக ஆணையாளரும் கிழக்கு மாகாண…
Read More...

கல்முனையில் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அவசர கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வது குறித்தும், முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும்…
Read More...

மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி : அரையிறுதி போட்டி தொடங்கியது!

மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி அக்டோபர் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு பொரளை கேம்பல்…
Read More...