Browsing Category

நிகழ்வுகள்

ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பம்

ஏறாவூர் வாசிப்பு வட்டமும் ஏறாவூர் நகரசபையும் இணைந்து நடத்தும் ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. மே 05ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை ஏறாவூர்…
Read More...

திருகோணமலையின் முதலாவது பசுமை வகுப்பறை கையளிக்கப்பட்டது

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையின் முதலாவது பசுமை வகுப்பறை திஃபுனித மரியாள் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. இத் திட்டம் வன்னி ஹோப் நிறுவனத்தின்…
Read More...

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 131 ஆவது ஜனன தின நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்- முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரது ஜனன தினம் கல்லடி - உப்போடையில் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள அடிகளாரின் சமாதியில் சுவாமி விபுலானந்தர்…
Read More...

கிழக்கு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கான பட்டய கணக்காளர் நிறுவனத்தில் டிப்ளோமா

-கிண்ணியா நிருபர்- இலங்கை பட்டயக் கணக்காளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி நிதி முகாமைத்துவத்திற்கான டிப்ளோமா பாடநெறி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் திருகோணமலை…
Read More...

பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

-பதுளை நிருபர்- பசறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் மே மாதம் 05 ம் திகதி பாடசாலை…
Read More...

தேசிய ரீதியில் கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு

இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கனிஷ்ட தேசிய கூடைப்பந்தாட்ட (பிரிவு- 2 ) சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் சம்பியன் பட்டம் வென்ற மட்டக்களப்பு…
Read More...

இலங்கையின் வெளிவிவகார கொள்கையை விளங்கிக் கொள்ளுதல் : தெளிவூட்டல் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று நேற்று திங்கட்கிழமை மாலை உப்புவெளி ஜேகப் பார்க் ஹோட்டலில் இடம் பெற்றது.…
Read More...

மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் நினைவேந்தல்

தராகி என்று உலகளவில் பேசப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் நினைவு தினம் இன்று சனிக்கிழமை காலை 9.00மணிக்கு மட்டக்களப்பில் இடம்பெற்றது. .மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெறும் மூன்று நாள் புத்தக கண்காட்சி

மட்டக்களப்பில் மூன்று நாள் புத்தக கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. 'புத்தக பண்பாட்டை கட்டி வளர்ப்போம்' என்னும் தலைப்பில், மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய புத்தக கண்…
Read More...

மட்டு.கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை நடைபவனி இடம்பெற்றது. இந்த நடைபவனியானது மட்டக்களப்பு பிள்ளையாரடியிலிருந்து…
Read More...