Browsing Category

நிகழ்வுகள்

மட்டக்களப்பில் நீதி அமைச்சின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அகதிகளின் பிரச்சனைகள்…
Read More...

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா!

-கிண்ணியா நிருபர்- கிழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை முமுநிலவை முன்னிறுத்தி…
Read More...

கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் கிழக்கு ஆளுநர்

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாண கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்ச்சி திட்டத்தை இன்று  சனிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.…
Read More...

மண்முனைப்பற்றுக் கோட்ட மட்ட தமிழ்மொழித் தினப் போட்டி!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனைப்பற்றுக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழி தின போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி மகாவித்தியாலயத்தில்…
Read More...

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ் பொதுநூலகத்திற்கு வருகை

-யாழ் நிருபர்- இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு வருகை தந்து நூலகத்தினை பார்வையிட்டார். இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் (sarah hulton),…
Read More...

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல் விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் வருடாந்தப் பொங்கல் விழாவானது வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திர குருக்கள் தலைமையில்…
Read More...

இளைஞர் தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு நடைபவணி

-கிண்ணியா நிருபர்- இளைஞர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி  வழிகாட்டுதலுக்கு அமைய 'போதை ஒழிப்பு தடுப்பு நடபவனி ' ஒன்று தம்பலகாமம் பகுதியில் இடம்…
Read More...

அரச உத்தியோகத்தர்களுக்கு சூழல் பாதுகாப்பு குறித்து விசேட கருத்தமர்வு

-மன்னார் நிருபர்- மன்னார் வாழ்வுதய சூழல் பாதுகாப்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு இன்று திங்கட்கிழமை  காலை 10.00…
Read More...

நினைவில் நிறைந்த அஞ்சலி நிகழ்வு

நினைவில் நிறைந்த அஞ்சலி நிகழ்வு புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் மறைந்த பிரபல நடிகை பிரியா ஜெயந்தி, நடிகர் சந்திரசேகரன், இசையமைப்பாளர் எம். எஸ். செல்வராஜ் திரைப்பட நடிகர் தர்ஷன்…
Read More...

சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தொடர்பான கருத்தரங்கு

-கிரான் நிருபர்- ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வழங்க வேண்டும் என்பது பற்றிய மக்கள் பிரகடனம்…
Read More...