Browsing Category

நிகழ்வுகள்

மறைந்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இனந்தெரியாதோரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட…
Read More...

காரைதீவு பிரதேச செயலகத்தினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் முகமாக காரைதீவு பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவு, அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும் உளவளப் பிரிவு உத்தியோகத்தர்களின்…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தொழிற்சந்தை!

முன்னணி நிறுவனமான Sri Lanka Association for Software Services Companies - SLASSCOM  இன் ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் அனுசரணையுடன் இலங்கை…
Read More...

35 வருடக் கல்விச் சேவையிலிருந்து பாலசுந்தரம் வரதராஜன் ஓய்வு!

-மட்டக்களப்பு நிருபர்- கல்விச் சேவையில் 35 வருடங்களைப் பூர்த்தி செய்த பட்டிருப்பு வலய ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் பாலசுந்தரம் வரதராஜன் நேற்று செவ்வாய்க்கிழமை …
Read More...

மும்பை இலக்கிய கூடம் நடத்தும் எழுத்தாளர் சண் தவராஜாவின் நூல் வெளியீட்டு விழா!

மும்பை இலக்கியக் கூடம் சார்பாக எழுத்தாளர் சண் தவராஜாவின் (சுவிட்சர்லாந்து)  'காணாமல் போனவர்கள்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு பாண்டுப் பிரைட்…
Read More...

7ஆம் திருவிழாவை பொது மக்களிடம் வழங்குமாறு கோரி போராட்டம்!

-யாழ் நிருபர்- சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் 7ஆம் திருவிழாவை சுதுமலை தெற்கு பகுதி மக்களிடம் வழங்குமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மர நடுகை!

-மன்னார் நிருபர்- சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 'மரம் நடுவோம் மழை பெறுவோம்' எனும் கருப்பொருளில் கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால் இன்று காலை…
Read More...

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சிரமதானம் மற்றும் மர நடுகை நிகழ்வு!

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம் மற்றும் மர நடுகை நிகழ்வு இன்று  செவ்வாய்க்கிழமை திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக…
Read More...

மறவன்புலவு சச்சிதானந்தத்துக்கு சிட்னியில் கெளரவம்

-யாழ் நிருபர்- 12 திருமுறைகளை இலகுபடுத்தும் நோக்கில் 16 தொகுதிகளாக தொகுத்த தற்கால சோழன் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறுவன்புலவு க.சச்சிதானந்தனுக்கு சிட்னியில் கௌரவம்…
Read More...

சவூதி முதலீட்டாளர்களை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பான கலந்துரையாடல்!

-திருகோணமலை நிருபர்- இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானிக்கும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் ரொஸான் பெரேராவிற்குமிடையிலான சந்திப்பு…
Read More...