Browsing Category

நிகழ்வுகள்

ஜப்பான் தூதுவர் சம்பூர் வருகை

-மூதூர் நிருபர்- இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இஸொமாடா அகியோ (Isomata Akio) சம்பூர் பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை காலை விஜயம் செய்தார். இதன்போது ஜப்பான் அரசாங்கத்தின் நிதி…
Read More...

கதிர்காமத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள விக்கிரகத்துக்கு மஹாயாகம்

-யாழ் நிருபர்- இந்தியாவிலிருந்து கதிர்காமத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து வரப்பட்ட சுப்ரமணியன் சமேத கயாவல்லி மகாவல்லிக்கு நேற்று திங்கட்கிழமை மாவிட்டபுர கந்தன் ஆலயத்தில் விசேட…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமாதானத்தை நிலைநிறுத்தும் கற்றலுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஒத்துழைப்புடன் கிழக்குப் பல்கலைகழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்றல்கள் நிலையத்தினால் நடத்தப்பட்ட…
Read More...

கசூரினா சுற்றுலா மையத்திற்கான உட்கட்டுமான வசதிகள் திறப்பு விழா

-யாழ் நிருபர்- உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் கீழ் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
Read More...

காங்கேசன்துறை தையிட்டிகணையவிற் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

-யாழ் நிருபர்- காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகக் கிரியைகள் 17ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் 18ஆம்…
Read More...

சர்ச்சைக்கு மத்தியில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில்…
Read More...

கிளீன் ஸ்ரீலங்கா : மட்டக்களப்பு நகரை சுத்தம் செய்யும் நிகழ்வு

கிளீன் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு பிரதான வீதி மற்றும் பொது சந்தைக்கு செல்லும் வீதிகள் சுத்தம் செய்யும் நிகழ்வொன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு…
Read More...

திக்கம் வடிசாலை தைப்பூச நாளில் இயங்க ஆரம்பிக்கும்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும் என பனை அபிவிருத்தி சபை தலைவர் சகாதேவன் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர்…
Read More...

சம்மாந்துறை தாறுல் ஹஸனாத் பழைய மாணவர்களினால் துஆ பிராத்தனையும்,நினைவேந்தல் நிகழ்வு

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை தாறுல் ஹஸனாத் பழைய மாணவர்கள் ஒன்றியமும், அவரின் குடும்பத்தாரின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் தாறுல் ஹஸனாத் கலாபீடத்தில் அதிபர்…
Read More...

மட்டக்களப்பில் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா!

இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா, சாரணர் சங்க மட்டு கிளையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை, கொட்டும் மழையில்  இடம்பெற்றது பொங்கல் விழாவில்…
Read More...