Browsing Category

நிகழ்வுகள்

ரெலோ கட்சியின் யாழ்.அமைப்பாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நிர்வாக தெரிவு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாட்டை 2026 தை 24,25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு…
Read More...

மூதூர் -புளியடிச்சோலை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்திய முகாம்!

-மூதூர் நிருபர்- மூதூர் -புளியடிச்சோலை கிராமத்தில் இலவச வைத்திய முகாம் ஒன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் ,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

புதிய அலை கலை வட்டம் நடாத்தும் ஹைக்கூ கவியரங்கத்தின் 8ஆவது அமர்வு

46ஆவது ஆண்டில் பயணிக்க தொடங்கும் புதிய அலை கலை வட்டம் அதன் இளைஞர் அணி மூலமாக மாதாந்தம் நடத்திவரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 8ஆவது அமர்வு வரும் ஜனவரி 11 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு எக்ஸலனஸ்…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் செயலமர்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு இன்று சனிக்கிழமை கல்முனை பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில்…
Read More...

“மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் உள்ள நூலகத்தினால் ஏற்பாடு செய்த "மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்" எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு நிகழ்வு விநாயகபுர…
Read More...

விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு - வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் Australian Medical Aid Foundation அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு நேற்று…
Read More...

GOV PAY மூலம் தண்ட பணம் செலுத்தும் நடைமுறை மட்டக்களப்பில் ஆரம்பம்!

ஐ சி டி எ நிறுவனம், லங்கா பே நிறுவனம் மற்றும் டிஜிடல் பொருளாதார அமைச்சின் அனுசரணையுடன், இலங்கை போக்குவரத்து பொலிஸ் திணைக்களம், நாடளாவிய ரீதியில் நடைமுறைபடுத்தியுள்ள, போக்குவரத்து…
Read More...

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் தமிழ் பேசும் மக்களின் காணி அபகரிப்பு தொடர்பான வலயமைப்புக் கலந்துரையாடல் திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்றது.…
Read More...

வாழ்வின் உதயம் மாற்று திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு

கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட வாழ்வின் உதயம் மாற்று திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று வியாழக்கிழமை பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில்…
Read More...

பாடசாலை அதிபருக்கு எதிராக இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி மாசார் அ.த..க பாடசாலை அதிபருக்கு  எதிராக, பாடசாலை சமூகத்தால் இன்று புதன்கிழமை காலை 7:30 மணியளவில் அமைதி வழியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...