Browsing Category

நிகழ்வுகள்

யாழ். கமநல ஆணையாளர் ஜனாதிபதி செயலக PSWFPC பணிப்பாளராக பதவியேற்பு!

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட கமநல ஆணையாளராக கடமை ஆற்றி வந்த எஸ்.நிஷாந்தன் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலக உணவு திட்ட ஒத்துழைப்புக்கான (PSWFPC) கூட்டாண்மை செயலகத்தின்…
Read More...

மட்டு.பாவக்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலத்தில் இடம்பெற்ற போட்டி நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்- நிகழ்நிலை ஊடாக கற்றல் செயல்பாட்டில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கு ஏற்படுகின்ற சாதகம் மற்றும் பாதக நிலை தொடர்பாக மாணவர்களுக்குத் தெளிவுப்படுத்தும் போட்டி நிகழ்வு…
Read More...

இராஜாங்க அமைச்சரினால் காசோலை வழங்கி வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- 'சுபீட்சத்தின் நோக்கு - உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' தேசிய வேலைத் திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர்…
Read More...

𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினரால் யாத்திரிகர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட தாகசாந்தி நிகழ்வுகள்!

அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு 𝗦𝗣𝗔𝗡𝗗 (ஸ்பாண்ட்) அமைப்பினரால் புனித கதிர்காம பாத யாத்திரையினை மேற்கொள்ளும் பக்த அடியார்களின் தாகத்தினை தீர்க்கும் நோக்கில் சந்நியாசி…
Read More...

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அங்குரார்ப்பணம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அங்குரார்ப்பண வைபவம் நேற்று புதன்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண சுற்றுலா…
Read More...

ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- முறைமையின் நலன்புரி திட்டத்தின் கீழ் சமூர்த்தி பயனாளிகளின் முத்திரைகள் வெட்டப்படுள்ளது. இதனையடுத்து சமூர்த்திப் பயனாளிகள் ஆரையம்பதிப் பிரதேச…
Read More...

திருகோணமலையில் மின்சார பாவனை குறித்த நடமாடும் சேவை!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் திருகோணமலை மின்சார சபையின் ஏற்பாட்டில் மின்சார பாவனை குறித்த நடமாடும் சேவையானது நேற்று…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களுக்கான விசேட கலந்துரையாடல்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகள்!

-மட்டக்களப்பு நிருபர்- சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு யோகாப் பயிற்சி விழிப்பூட்டல் நிகழ்வொன்று மாவட்ட செயலகத்தினால் ஆரம்பித்து…
Read More...

சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நடைபவனி!

சர்வதேச யோகா தினத்தையொட்டி Vanni Hope Australia நிறுவனத்தின் நிதி உதவியில் Trinco Aid நிறுவனத்தோடு இணைந்து திருமலை வளாக கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம் ஏற்பாடு…
Read More...