Browsing Category

நிகழ்வுகள்

K2K மோட்டார் வாகன பேரணி ஆரம்பம்

-கிரான் நிருபர்- போதையற்ற கல்குடா எனும் அமைப்பினால் கல்குடா தொடக்கம் காத்தான்குடி வரையான மோட்டார் வாகன பேரணி  கல்குடா வீதியில் உள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக…
Read More...

இராணுவத்தினரால் கடற்கரை பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு சிரமதானம் முன்னெடுப்பு!

-அம்பாறை நிருபர்- இராணுவத்தினரால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன்…
Read More...

மண்முனை தென் எருவில்பற்றுப் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- மண்முனை தென் எருவில்பற்றுப் பிரதேச அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், பிரதேச…
Read More...

DSI நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டி : காத்தான்குடி மத்திய கல்லூரி சாம்பியன்!

-மட்டக்களப்பு நிருபர்- DSI நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட மாவட்ட மட்ட கரப்பந்தாட்டப் போட்டியானது மட்டக்களப்பு சந்திவெளி மைதானத்தில் நடைபெற்றது. இச்சுற்றுத் தொடரின்…
Read More...

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச காணிகளில் காணப்படும் தீர்க்கப்படாத காணிப் பிணக்குகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும்…
Read More...

மட்டக்களப்பில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர்,  யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்க மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் நடவடிக்கை…
Read More...

வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனையினை கௌரவிக்கும் நிகழ்வு!

-யாழ் நிருபர்- இந்தியா - புது டில்லியில் கடந்த ஜீன் 18ஆம் திகதி நடைபெற்ற பகிரங்க சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை செல்வி தவராசா சானுயாவை…
Read More...

அரச நிறுவனங்களை உரிய இடங்களுக்கு மாற்ற குழு அமைப்பு!

-அம்பாறை நிருபர்- தற்காலிகமான கட்டடங்களில் இயங்கி வருகின்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட பல அரச நிறுவனங்களை நிரந்திரமான இடங்களுக்கு இடமாற்றம்  செய்வதற்கான பொருத்தமான…
Read More...

நிந்தவூரில் பாலர் பாடசாலையை கிழக்கு மாகாண ஆளுநர் திறந்து வைப்பு!

நிந்தவூரில் 9.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அல் - ஹிக்மா முன்பள்ளியின் இரண்டாம்மாடி கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து…
Read More...

ஓய்வு பெற்று செல்லும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு!

-அம்பாறை நிருபர்- ஓய்வு பெற்று செல்லும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்னாயக்கவின் 37 வருட பொலிஸ் சேவைக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை…
Read More...