Browsing Category

நிகழ்வுகள்

யாழ்.பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

யாழ்.பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை முதல்…
Read More...

யாழ்ப்பாண கல்லூரியில் திறந்து வைக்கப்பட்ட சூரிய மின்பிறப்பாக்கி

யாழ்ப்பாண கல்லூரியின் 1986ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர மாணவர்களின் பல மில்லியன் ரூபா நிதியியல், யாழ்ப்பாண கல்லூரியில் அமைக்கப்பெற்ற சூரிய மின் பிறப்பாக்கி நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து…
Read More...

பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிட்ட கனேடிய தூதுவர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி…
Read More...

இலங்கையில் 5000 தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ்,  இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது.…
Read More...

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக நவீன செயற்கை கருத்தரிப்பு மையம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக நவீன செயற்கை கருத்தரிப்பு மையம் மட்டக்களப்பில்  மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்துவைக்கப்பட்டது. இதுவரை காலம் கொழும்பு மற்றும் இந்தியாவினை நோக்கி…
Read More...

மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆடி கொண்டாட்ட நிகழ்வு

-மன்னார் நிருபர்- 'ஆடிப் பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடிக் குதூகலிப்போம்' எனும் தொனிப்பொருளில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார…
Read More...

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் முன்னெடுக்கப்பட்ட ஆடிப்பிறப்பு விழா

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண கல்வி அமைச்சில் ஆடிப்பிறப்பு விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண கல்வி…
Read More...

மாபெரும் இரத்ததான முகாம்

-யாழ் நிருபர்- அமரர் நாகலிங்கம் தெய்வேந்திரம் அவர்களின் 2வது நினைவுதினத்தை முன்னிட்டு, 'விதையனைத்தும் விருட்சமே குழுமத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

யாழ்.பொன்னாலை நாராயணன் அறக்கட்டளை மற்றும் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை இணைந்து பொன்னாலையில் உள்ள 12 விசேட தேவையுடையவர்களுக்கு உதவித் திட்டங்களை வழங்கி வைக்கப்பட்டது. ஒன்று அல்லது…
Read More...

மன்னாரில் இடம் பெற்ற இரண்டு நாள் நடன பயிற்சிப்பட்டறை

-மன்னார் நிருபர்- நடன துறையில் ஆர்வம் உள்ள இளைஞர் யுவதிகளின் திறமையை மெருகேற்றும் விதமாக மாவட்ட ரீதியாக உள்ள சிறுவர், சிறுமியர், இளைஞர் யுவதிகளை ஒன்றினைத்து இரண்டு நாள் நடன…
Read More...