Browsing Category

நிகழ்வுகள்

மாகாண மட்ட பளுதூக்கல் போட்டி : பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலைக்கு 3 தங்கப்பதக்கங்கள்

-யாழ் நிருபர்- மாகாண ரீதியிலான பளுதூக்கல் போட்டிகள் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதில் யா/பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு 3 தங்கப்…
Read More...

கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய நீதிபதியை வரவேற்கும் வைபவம்

-அம்பாறை நிருபர்- கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் வைபவம் இன்று புதன்கிழமை கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில்…
Read More...

வருமானம் குறைந்த மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்

-எஸ். சினீஸ் கான்- பல வருடங்களாக சமூக சேவை செய்துவரும் நாபீர் பவுண்டேஷனின் செயற்திட்டத்தின் கீழ்  வருமானம் குறைந்த மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு…
Read More...

ஆசிய மன்றத்தினால் ஒன்றரை மில்லியன் பெறுமதியான நூல்கள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- இலங்கை ஆசிய மன்ற பூரண அனுசரணையில் சுமார் ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை வாசிகசாலை மற்றும் மாணவர்களுக்கான கடந்த கால வினாப்பத்திரத் தொகுப்பு…
Read More...

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் கல்லடி 231வது இராணுவ படைப்பிரிவின் விறிக்கேட் கொமாண்டர் டிலூப பண்டாரவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு.…
Read More...

சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை : வெடித்தது போராட்டம்

-யாழ் நிருபர்- சுழிபுரம் - பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரம் சங்கமித்தையால் கொண்டு வந்து நாட்டப்பட்டது என சித்தரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனால்…
Read More...

திருகோணமலையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட்…
Read More...

பிரதமர் அம்பாறைக்கு விஜயம்

-சர்ஜுன் லாபீர்- "புதிய கிராமம்-புதிய நாடு" தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில்…
Read More...

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், விதவைகள், குறைந்த வருமானம் பெறுவோர் முதலானோர்களுக்கு பெரண்டினா நிறுவனத்தினால் 3500 ரூபா…
Read More...

மலையகத்தின் விடிவுக்கான நடைவேள்வி வவுனியாவிலிருந்து புறப்பட்டது

தென் தமிழகத்திலிருந்து மலையக உறவுகள் இலங்கை தேசத்திற்கு கொண்டுவரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துவிட்டுள்ளது. ஆனபோதிலும், இந்த மக்கள் தொன்றுதொட்டு ஆட்சிபீடமேறி வருகின்ற அரசுகளால்…
Read More...